முத்துப்பட்டன் கதை: ( Muthupatan Kathai ) ( நாட்டுப்புறக் கதை )

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

முத்துப்பட்டன் கதை: ( Muthupatan Kathai ) ( நாட்டுப்புறக் கதை )

None

4.56/5 · 18 ratings

மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனிதர்கள் என்பதை மறந்து, சாதியால் வேறுபட்டு நிற்கின்றார்கள் மனிதர்கள்.

நெல்லை மாவட்டத்தில் இன்றும் இக்கதையை வில்லுப்பாட்டாகப் பாடி வருகின்றனர்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18936

★ 5/5
அந்தக் காலத்தில் சமுதாய கட்டமைப்பு சாதியுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இப்புத்தகம் காட்டியுள்ளது இருப்பினும் சாதி மறுப்பு கலப்பு திருமணங்களும் நிகழ்ந்து இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாட்டுப்புற கதையில் பல கிளை கதைகளையும் கூறியுள்ளார். மேலும் முத்துப்பட்டன் தனக்கு கீழ் சாதி சக்கிலி பெண்களாக பொம்மக்கா திம்மக்கா இருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில மேல் சாதிக்காரர்கள் கதையை எவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர் விரிவான சான்றுகளுடன் விளக்கியுள்ளார்
Shelves
நா. வானமாமலை book

More like this


தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்

தமிழிரின் நாட்டுக்கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. கலைகளை மனிதன் எதற்காகப் படைத்தான்? அவனுடைய வாழ்க்கையில் கலையினுடைய பணி யாது? போன்ற வினாக்களுக்கு விடைகாண மனிதகுலச் …

4.56/5 · 18 ratings
Check Price

விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி

தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில் நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்ப…

4.56/5 · 18 ratings
Check Price

தமிழர் வரலாறும் பண்பாடும்

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…

4.56/5 · 18 ratings
Check Price

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் ' என்ற இந்நூல் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.உலக இலக்கியம் முதல் தமிழ் இலக்கியம் வரை உள்ள இலக்கியத்தின் வகைகள் ம…

4.56/5 · 18 ratings
Check Price

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…

4.56/5 · 18 ratings
Check Price

இரும்பின் கதை

ஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம் மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்ற…

4.56/5 · 18 ratings
Check Price

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள்

உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இ…

4.56/5 · 18 ratings
Check Price

முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்

இந்தக் கதைப்பாடலில் காத்தவராயனின் மனத்தெளிவும் அரசனிடம் வாதாடும் துணிச்சலும் எடுத்துக்காட்டப்படுவதோடு. நா.வா. கதை நிகழ்வை ஆராய்கிறார். கழுவேற்றப்பட்டது உண்மைச் சம்பவம், அதன…

4.56/5 · 18 ratings
Check Price

கான்சாகிபு சண்டை

இக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெ…

4.56/5 · 18 ratings
Check Price

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பத…

4.56/5 · 18 ratings
Check Price