Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆதி காலத்தில் மனிதர்கள் குளிர் காய்ந்த பிறகு கிடந்த சம்பல் குவியலிலிருந்து கண்டெடுத்ததுதான் இரும்பு. அப்புறம் மனித வரலாற்றில் இரும்புக் காலம் என்ற யுகமே ஆரம்பமாயிற்று. இன்றுவரை தொடர்கிறது. இரும்பு எங்கிருந்து கிடைக்கிறது? எவ்வாறு பிரித்தெடுக்கின்றோம்? என்று உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் இரும்பின் கதை மூலம் தாத்தா பதில் சொல்கின்றார். ஏற்கனவே தாத்தா சொல்லிய காகித்ததின் கதையையும்,ரப்பரின் க…
Genres
Tags
Shelves
More like this
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய வ…
புறாவும் எறும்பும்
குழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் …
மக்களும் மரபுகளும்
இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி இனக்குழு மக்களது…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்
'சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஔவையார்.அதிலும் இட்டார் பெரியோர் - இடாதோர் இழிகுலத்தோர், என்றார். இழி குலம் என்பதை இழிந்த சாதி என்று கொள்ளலாம். இவ்விழிந்த சாதி என்ற கர…
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …
விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி
தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில் நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்ப…
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …
குதிரைச் சவாரி
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை ந…
முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்
இந்தக் கதைப்பாடலில் காத்தவராயனின் மனத்தெளிவும் அரசனிடம் வாதாடும் துணிச்சலும் எடுத்துக்காட்டப்படுவதோடு. நா.வா. கதை நிகழ்வை ஆராய்கிறார். கழுவேற்றப்பட்டது உண்மைச் சம்பவம், அதன…
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
நாத்தழும்பேறியோரே நாத்திகம் பேசுவர், என்றொரு வசைச் சொல் தமிழில் உண்டு. கடவுள் மறுப்பாளர்களை மக்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்துக் கேடக்க் கூடாது என்ப…