Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
'சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஔவையார்.அதிலும் இட்டார் பெரியோர் - இடாதோர் இழிகுலத்தோர், என்றார். இழி குலம் என்பதை இழிந்த சாதி என்று கொள்ளலாம். இவ்விழிந்த சாதி என்ற கருத்தியல் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. சக்ங கால சமுதாயம் தொழில் நிலை குடிகளாகப் பிரிந்திருந்ததே ஒழிய இன்றுள்ளதுபோல் சாதிப் பிரிவுகளாக இல்லை. பொருளாதாரச் சுரண்டலுக்குத் தீர்வாக சாதியடையாளங்கள் முன்வைக்கப்பட்டன. சாதி மேல்நிலையாக…
More like this
மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)
இஸ்ரேல் உளவுத்துறைபற்றி நான் எழுதிய ‘மொசாட்’ புத்தகம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது, நான் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கண்டது: நான்கே ஆண்டுகளுக்குள் பத்து பதிப்புக…
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்
"சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைத…
ஆண்டாள் அருளிய திருப்பாவை
ஆண்டாள்நாச்சியார்,கண்ணன் மீதான தீராக் காதலுடன் மார்கழி மாதம் நோன்பு நோற்ற 30 பாடல்களுமே ருசிகரமானவைதான். மனத்தை லயத்தில் ஆழ்த்தி வசீகரிப்பவைதான். திருப்பாவையின் பக்தியையு…
காமராஜர் ஒரு வழிகாட்டி
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்த…
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு
"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானத…
காங்கிரஸ்
ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி? காந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? கே பிளானின் நிஜமான நோக்கம் என்ன…
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?
"அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெள…
டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும்
இந்திய அரசியல் சட்டத்தை நோக்குவார்க்குப் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நுணுக்கமான சட்ட அறிவும், பேராண்மையும், செயல்திறனும் விளங்கும். இவற்றை அறிஞர் பலர் பாராட்டி கூறியதைய…
வீணாதிவீணன் கதை
ஒரு பெரியவரிடம் பேசியபோது அவரிடம் கிடைக்கப்பெற்ற கதையே 'வீணாதி வீணன் கதை' என்கிறார். இராஜாஜி முதல்வராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நஷ்டத்தை …
வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்
கட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனுது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களு…