Select a cover image
Searching for images...
Saving cover image...
தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில் நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்பத்தியாளர்களும் நிதி ஒதுக்குகிறார்கள். இத்தொகை ஆண்டுதோறும் அதிகமாகி ஒருகிறது. பொதுத்துறை ஆராய்ச்சி முயற்சிகளுக்கும்,தனியார்துறை முயற்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. உடனடியாக லாபம் தரும் தொழில் நுட்பங்களை வளர்க்கவே தனிமுதலாளிகளது ஆரா…
Genres
Tags
Shelves
More like this
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
அறிவியல் 1000
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலக…
அறிவியல் அறிஞர் நிகோலாஸ் கோபர்நிகஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
அறிவியல் அறிஞர் அலெக்ஸாண்டர் பிளெமிங்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடீஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
குழந்தைகள் சைக்காலஜி
குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்…
தமிழர் பண்பாடும் தத்துவமும்
பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்’ என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள் முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வட நாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொ…
ஐவர் ராசாக்கள் கதை
நாட்டுக் கதைப்பாடல் வெளியீடு ஆறாவதாக 1974 ஆம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக நா.வா. பதிப்பித்து அளித்தது தமிழ் உலகிற்கு மிகப் பெரிய ஒரு கொடையாகவே இருக்கிறத…
தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்
தமிழிரின் நாட்டுக்கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. கலைகளை மனிதன் எதற்காகப் படைத்தான்? அவனுடைய வாழ்க்கையில் கலையினுடைய பணி யாது? போன்ற வினாக்களுக்கு விடைகாண மனிதகுலச் …
மக்களும் மரபுகளும்
இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி இனக்குழு மக்களது…
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
நாத்தழும்பேறியோரே நாத்திகம் பேசுவர், என்றொரு வசைச் சொல் தமிழில் உண்டு. கடவுள் மறுப்பாளர்களை மக்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்துக் கேடக்க் கூடாது என்ப…
தமிழர் நாட்டுப் பாடல்கள்
நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது; கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் ந…