Select a cover image
Searching for images...
Saving cover image...
சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்தவாறு தன்னையும் கேலிசெய்துகொள்வார். சமூக நாடகங்கள் திரைப்பட வசனங்கள் எழுதியிருக்கும் சோ, இராமாயணம், மகாபாரதம் குறித்தெல்லாம் தமது துக்ளக்கிலேயே தொடராக எழுதியிருப்பவர். தானும் அவ்வாறு தொடர்கள் எழுதியதுடன் மற்றவர்களையும் துக்ள…
Genres
Shelves
More like this
சூளாமணி
சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …
பாவேந்தரின் சேரதாண்டவம்
பாவேந்தரின் சேரதாண்டவம் என்ற நூல்களில் பழையகதைகளை நாடகமாக நூலை அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்கள்.
நாடகத் தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நட…
அரசியல் ராமாயணம்
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தன்னுடைய இளம் மற்றும் நடுத்தர வயதில் – அரசியல், நடிப்பு, நாடகம், கதை,வசனம், திரைப்படம், டைரக்ஷன், எழுத்து ஆகியவற்றில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் உ…
சர்க்கார் புகுந்த வீடு
சாதாரணமாகத் தொடர் கதைகளில் எல்லாப் பாத்திரங்களுமே கற்பனைப் பாத்திரங்களாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதாசிரியனுக்குக் கற்பனை வளம் குறைவு தவிர எதையுமே அரைகுறையாக அணுகித்…
இந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள்
காஞ்சி மகாசுவாமிகள் ஐம்புலன்களையும் அடக்கி, அன்பே உருவாகி, தனக்கென வாழாது, சமஸ்த ஜீவ ராசிகளும் சுகமுற வேண்டி வாழ்ந்தவர்கள். ஒருமுறை மகாசுவாமிகள் தங்கியிருந்த குடிசை…
உண்மையே உன் விலை என்ன?
இன்று மக்களிடையே சத்தியம் நேர்மை, தர்மம், நியாயம் நீதி போன்ற அனைத்தும் குறைந்து கொண்டே வருகிறது. பெரிய மனிதர்களிடமிருந்தி சிறிய மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல …
யூத் ஜுகல்பந்தி
இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க…
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…
வால்மீகி ராமாயணம் (இரண்டு பாகங்கள்)
ராமாயண காவியத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத ஆனால் அதன் மீது காழ்ப்பு கொண்டு வெட்டியாக அவதூறு பேச விழைபவர்கள் உரத்த குரலில் கூச்சலிடக் கையாளும் ஒரு சொற்றொடர் *…
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago” கமல்ஹாசன் சில காலத்…