Select a cover image
Searching for images...
Saving cover image...
சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலா…
Genres
Shelves
More like this
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு
ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். …
எது தர்மம்?
மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் …
எமர்ஜென்ஸி
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகி விட்டன. ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்றவற்றின் உண்மையான பரிமாணத்தை ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம்…
அதிகப் பிரசங்கம்
இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்து…
யூத் ஜுகல்பந்தி
இன்றைய கர்நாடக இசையுலகில் இளம் கலைஞர்களின் ஆக்கிரமிப்பு என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது! வாய்ப்பாட்டிலும், வாத்திய இசைக் கருவிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க…
நமது தலைநகரம் மாஸ்கோ
இந்த நூல் நமது தலைநகரம் மாஸ்கோ, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரி…
சத்திய சோதனை
புதிது புதிதாக படைப்பவனே கலைஞன். கலைஞன் என்றும் புதிதாகவே இருக்கிறான். டாக்டர் கே.ஏ குணசேகரனின் தன்னானே இசைக்குழு நிகழ்ச்சி நடைபெறாத நகரமே தமிழகத்தில் இல்லை எனலாம்.…
திக்குத் தெரியாத நாட்டில்
இந்த நூல் திக்குத் தெரியாத நாட்டில், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி , பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடி…
இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நாம் கண்டது போல மாபெரும் தலைவர்களை வேறு எந்த தேசமும் கண்டதில்லை. ஏராளமான தலைவர்கள் இருந்து பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் உண்டு…
யாருக்கும் வெட்கமில்லை
என்னைப் பற்றி நானே எழுதிக்கொள்ளப் போகிறேன்...! தன்னைப் பற்றித் தானே பேசிக் கொள்பவன் அகம்பாவியாகவோ இருக்க வேண்டும்.நான் அகம்பாவி அல்ல.
சூளாமணி
சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …