Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
மலராத மொட்டுகள்
இந்த நாவல் 70களில் எழுதப்பட்டு 80களில் முதல் முதலாக வெளிவந்தது. என் முதல்நாவல் இது. எனவே இதைப் படிக்கும் அன்பர்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நினைவுகளை நிறுத்தில் படி…
புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
அநீதி என்பது தழல். அது இயல்பாக இன்னொரு தழலையே உருவாக்குகிறது. முற்றாக எரித்தழிப்பது வரை அது அணைவதில்லை. அநீதிக்கு முன் நீரென நிற்பது கருணையே. துரோணரின் கதை காட்…
கடல்புறா பாகம் 3
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…
பாண்டிய முரசு
பாண்டியன் நெடுஞ்செழியன், சேரசோழர் அவர்களுக்கு உதவிய வேளிர் ஐவரையும் எவ்வாறு வென்றான் என்பதை விளக்குகிறது இந்நூல். கல்கி, சாண்டில்யனுக்கு பிறகு அலட்சிய, நக்கல் பதில்களுடனா…
பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்
No description added
மானவர்மன் (வரலாற்று நாவல்)
நாவலில் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு மிகச் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இந்நாவலில் தமிழர்களின் தலைச்சி…
வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2)
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
உடையார் (பாகம் - 4)
தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரை…
திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்
திருவாதவூரடிகள் என்னும் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி களையும் அவர் செய்தருளிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகளையும் அறியாத தமிழனும் சைவனும் உலகத்தில் இல்லையென்றே…
வேள்வித் தூண் (சரித்திர நாவல்)
புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி…
உடையார் (பாகம் - 1)
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…
பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)
பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன். இ…