Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நாவல் 70களில் எழுதப்பட்டு 80களில் முதல் முதலாக வெளிவந்தது. என் முதல்நாவல் இது. எனவே இதைப் படிக்கும் அன்பர்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நினைவுகளை நிறுத்தில் படிக்க வேண்டும். இந்த நாவலின் இருபத்து நான்காம் அத்தியாயத்தில் ஒரு தலைப்பு தரப்பட்டிருக்கிறது. எண்ணத்தால் தூய்மையானதொரு காரியத்தைச் சமுதாயமும் சம்பிரதாயமும் இடம் கொடுக்க வில்லை என்று செய்யாமல் விட்டு விடுவதை விட அதைச் செய்து அவற்றில…
Genres
Shelves
More like this
மின்னல் அதனின் மகனோ
பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…
அழகிய தவறு
“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…
மானவர்மன் (வரலாற்று நாவல்)
நாவலில் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு மிகச் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இந்நாவலில் தமிழர்களின் தலைச்சி…
மயில் நிற மங்கை
உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர் என்று பரிபாடலும் பதிவெழுவறியா பண்பு மேம்படமூதூர் என்று சிலப்பதிகாரமும் புகழ்ந்து போற்றிய அந்த மதுரை மாநக…
அராபியச் சேரமான்
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழ, பாண்டியர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்குச் சேர மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம் முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லாமை…
விஹார மகாதேவி
அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறை…
எண்ணியிருந்தது ஈடேற... (மூன்றாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …