அராபியச் சேரமான்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அராபியச் சேரமான்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழ, பாண்டியர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்குச் சேர மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம் முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லாமையே பிற்காலச் சேரமன்னர்கள் 25 பேர் என்று ஒரு குறிப்பு காணப்பட்டாலும் பட்டியல் அறியப்படாமலேயே உள்ளது.அவர்களுள் சைவம் தழுவியவனாகச் சேரமான் பெருமாள் நாயனாரும் வைணவம் தழுவிய குலசேகர ஆழ்வாரும் ஆகிய இருவரும் அவர்கள் பாடியனவாகக் கருதப்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book உதயணன் வரலாற்று நாவல்

More like this


பொன்னியின் செல்வன் - பாகம் 5

"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …

Check Price

மதனகாமராஜன் கதை

பார்ப்போரின்றிப் பழுதுபட்டுக் கிடக்கும் பாரம்பரியக் கதைகள் மீண்டும் உயிரோட்டம் பெறவேண்டுமென்னும் எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்நூல். விக்கிரமாதித்தன், மதுரைவீரன், காத்த…

Check Price

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover)

பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும், பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சு…

Check Price

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல். மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கி…

Check Price

கடல்புறா பாகம் 2

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணு…

Check Price

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனு [1] மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்கா…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 3)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price

இரத்தின தீபம் (பாகம் - 1 & 2)

கி.மு.247 முதல் 207 வரை சிங்களத்தை ஆண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்ற சிங்கள மன்னனின் கால கட்டத்தை வைத்து எழுதப்பட்டது தான் இந்த இரத்தின தீபம் என்னும் நாவல். எனது சரித்திர நா…

Check Price

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்த…

Check Price

பொன்னியின் செல்வன் (பாகம் 2)

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…

Check Price