Select a cover image
Searching for images...
Saving cover image...
பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்து கொண்டிருந்தது. அந்த அழகிய ரெசார்ட் விட்டு வெளியே வந்த அதிரூபன் ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரத்துடன் ஸ்டைலிஷ் லுக்கோடு பார்ப்பவரின் மனதை கவரும் விதமான அழகன். "தேங்க்ஸ் மச்சி, நீ வந்தது…
More like this
சலசலக்கும் மணியோசை
விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…
எண்ணியிருந்தது ஈடேற... (இரண்டாம் பாகம்)
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் …