பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன். இந்த நாவலில் நான் செஞ்சி நாயக்கர் ஒருவரது வரலாற்றுப் பகுதியையும் அதற்கு முன் கதையாகச் சோழர் வரலாற்றுப் பகுதியையும் விளக்கியிருக்கிறேன். நிஜங்களின் தொடக்கம் கற்பனைதான்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
உதயணன் book வரலாற்று நாவல்

More like this


உத்தமச் செல்வி

வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் புனைதலே வரலாற்றுச் சிறுகதைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேற…

Check Price

உடையார் (பாகம் - 3)

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

Check Price

பராந்தகன் கனவு

சூனியமான அந்த மகேந்திரமண்டபத்தைப் பொன்னன் புறமும் பலமுறை சுற்றிச்சுற்றித்தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப்போயிருப்பார் என்று சிந்தனை செய்தான் . நேற்றுச் சாயங்காலம் காட்டு வ…

Check Price

உடையார் (பாகம் - 2)

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

Check Price

உடையார் (பாகம் - 6)

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

Check Price

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…

Check Price

வேங்கை வாசல்

அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால்…

Check Price

உடையார் (பாகம் - 5)

தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…

Check Price

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்)

தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்…

Check Price

மயில் நிற மங்கை

உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர் என்று பரிபாடலும் பதிவெழுவறியா பண்பு மேம்படமூதூர் என்று சிலப்பதிகாரமும் புகழ்ந்து போற்றிய அந்த மதுரை மாநக…

Check Price

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

Check Price