குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

None

4.64/5 · 300+ ratings

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.

எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடை…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_8078

★ 4/5
Simple yet narrative short read.

user_8077

★ 4/5
திருவனந்தபுரம் நகரைப் பின்னணியாகக் கொண்ட கதை. எனக்கு கதையில் வரும் உணவகம் தெரியுமென்றாலும் கதையில் வந்த அதன் பின்புலம் உண்மையா புனைவா என்று கூற முடியாத படி உள்ளது. மானுடமும் மெய்மையும் அறமு��் பேசும் சிறுகதை.

user_8076

★ 3/5
This short story was my first read from jeyamohan's big silo of short stories. My friend eagerly introduced this story to me when I told him I started reading. Due to strong slang and myself being a beginner, I was not feeling comfortable reading it but continued once the suspense kicked in the story of how that guy was managing to give everything for free and to which the core story was blended.

user_8075

★ 4/5
வெகு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் "அறம்" பற்றி மற்றுமொரு குறு நாவல்... என்ன சொல்ல... தாயை விட உயர்ந்த அந்த "சாஹிப்"..குனிந்து ஒரு வணக்கம் மட்டுமே வைக்க முடியும் என்னால்.

user_8074

★ 4/5
Hard hitting story based on real incident said in 30 pages. Sotrukanakku is part of Aram novel and also published as a individually for a price of 40 rupees.

user_8073

★ 4/5
This story was very true and I have seen people who calculate while giving food to others and how hunger treats people.It is indeed hurting. It's a very good and short read

user_8072

★ 5/5
சிந்திக்கத்தூண்டிய சிறுகதை. கதை வர்ணனை படிப்பதுபோலன்றி நம் கண்முன்னே நடப்பது போலிருந்தது

user_8071

★ 5/5
படிக்க படிக்க மனம் கனக்கிறது

user_8070

★ 5/5
THE BEST 💜

user_8069

★ 5/5
It's a small book with a good life lesson.

user_8068

★ 5/5
நான் படித்த முதல் சிறுகதை எப்போதுமே சாகிப்பை என்னால் மறக்கயிலாது

user_8067

★ 5/5
Wow.. how can a man look so deep into his life.. so beautiful.

user_8066

★ 3/5
Worth reading. It only shows how even the basic neccessities in life are difficult for an under priviledged person! After I read it, a cell in my brain sprakled sending down a reminder on how blessed my life is.

user_8065

★ 5/5
நான் படித்ததில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த கதை. வறுமையின் கொடுமையை ஆழமாய் மனதில் அச்சிட்டு செல்லும் கதை. இதில் வரும் கெத்தேல் சாகிப் தான் என்னை பொறுத்தவரை மிக உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும்

user_8064

★ 5/5
Impressive.... Very interesting one....there are ppl like the protagonist...still living.after reading this story ,I was tempted to visit thiruvananthapuram and see that place jeyamohan mentioned....worth reading.

user_8063

★ 5/5
One of Best experience Anyone can read this book. After this book you will get a new experience. Awesome book. Loved it good book.

user_8062

★ 5/5
மிக அருமையான ஒரு கதை💜💕💕💕.. இதை வாசிக்கும் போது மனிதமும், அறமும், உண்மையும் கர்வமாக தலைத்தூக்கி, இன்றைய சமுதாயத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறது.

user_8061

★ 5/5
கெத்தேல் சாஹிப் கடையை உண்மையில் கண்டு கொண்டு அங்கே உணவு உண்ணும் ஆசையை அதனினும் மேலாக தீரா காதலை ஏற்படுத்தி உள்ள ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள் .....

user_8060

★ 4/5
60 -70களில் திருவனந்தபுரத்தில் கெத்தேல் சாஹிப் நடத்தி வந்த சாப்பாட்டுக் கடையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. கெத்தேல் சாஹிப் வாடிக்கையாளர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பில் வாங்கமாட்டார். வாடிக்கையாளர் மனது வைத்து அந்த கடையின் மூலையில் இருக்கும் உண்டியலில் பணம் போட்டால் உண்டு. அதையும் அவர் கூர்ந்து கவனித்தவர் இல்லை. சின்ன வயதில் டீ வித்த நாட்களில் இருந்தே யாரிடமும் தானாக பணம் வாங்காமல் அவர்களாக குடுக்கும் பணத்தில் வியாபாரம் செய்தது வியப்பில் ஆழ்த்துகிறது. கதையின் நாயகன் கெத்தேல் சாஹிபின் கடையில் சாப்பிட்டு அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்வது தான் இந்த கதை. கெத்தேல் சாஹிப் மாதிரியான மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையின் மீதான பற்றும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கிறது.

user_8059

★ 5/5
A story which no new gen will understand, the torture of hunger. Awesome story

user_8058

★ 5/5
கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.
Shelves
Audiobook Jeyamohan Short Stories ஜெயமோகன் book Fiction

More like this


ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.64/5 · 300+ ratings
Check Price

உடையாள் [Udaiyal]

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.64/5 · 300+ ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.64/5 · 300+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.64/5 · 300+ ratings
Check Price

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.64/5 · 300+ ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.64/5 · 300+ ratings
Check Price

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.64/5 · 300+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.64/5 · 300+ ratings
Check Price

பெண் ஏன் அடிமையானாள்?

Author: Periyar

"ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மத…

4.64/5 · 300+ ratings
Check Price

தன்மீட்சி

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.64/5 · 300+ ratings
Check Price

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.64/5 · 300+ ratings
Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.64/5 · 300+ ratings
Check Price