ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Share:

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

Oru Nadigai Naadagam Parkkiral

Check Price on Amazon
4.22/5 · 500+ ratings

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

Oru Nadigai Naadagam Parkkiral

4.22/5 · 500+ ratings
பக்கங்கள்
368
வடிவம்
Paperback
பதிப்பகம்
மீனாட்சி புத்தக நிலையம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DLT7VKRG

தமிழ் இலக்கிய உலகின் மகுடமாகத் திகழும் இந்த நாவல், கலையுலகின் பின்னணியில் ஒரு பெண்ணின் ஆளுமையையும் அவளது சுதந்திர வேட்கையையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. சமூகத்தின் போலித்தனங்களையும், மனித உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் நாடகத்தன்மையையும் ஒரு நடிகையின் பார்வையில் இந்தத் தத்துவார்த்தப் படைப்பு ஆழமாக விவரிக்கிறது. மரபுகளுக்கும் தனிமனித விருப்பங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு…

Interested in this book? Check Price on Amazon

user_7039

★ 5/5

2018-இல் நான் படித்த சிறந்த புத்தகம். ஒவ்வொரு திருமணத்திலும் எழும் முரண்பாடுகளையும் மோதல்களையும் ஜெயகாந்தன் அழகாக வெளிப்படுத்துகிறார். கல்யாணி, ரங்கா கதாபாத்திரங்களை அமைத்த விதம் அற்புதம். ஒரு பெண்ணின் 'தன்னிலை' பற்றி ஜெயகாந்தன் பேசுவது இன்றும் பொருத்தமானது.

user_7038

★ 5/5

"வாழ்க்கை என்பது அவரவர் பக்கத்து நியாயம் தான்" என்கிற ஜெயகாந்தனின் வாக்கியத்தின் ஊடகம் தான் அவரின் எழுத்துகளும் அமைகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் என்று ஏதும் இல்லாமல், தெளிந்த நீரோடைபோலவே இந்த நாவலை எழுதியுள்ளார். உரையாடலும் மனதின் நினைப்புகளாலும் ஒரு உறவை, காதலை, சமூகத்தை அழகாகச் சித்தரிக்கிறார்.

user_7037

★ 5/5

ஜெயகாந்தன் தன்னுள் நிகழ்த்திக் கொண்ட தர்க்கங்களின் பிரதியாய் இருக்கிறது இந்தப் புத்தகம். காதல், சுமூகமான மற்றும் மனநிறைவான வாழ்க்கை பற்றி விவரித்துள்ளார். கல்யாணிக்கும் ரங்காவுக்கும் இடையே நடக்கும் தர்க்கங்களும் ரங்காவின் மனக்குழப்பங்களும் மிக நுட்பமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

user_7036

★ 5/5

ஜெயகாந்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற சிறந்த நாவல்கள் என்னை மற்ற அவருடைய புத்தகங்களை படிக்கத் தூண்டின. இப்புத்தகத்தில் கணவன்-மனைவி உறவைப் பற்றிக் கூறியுள்ளார். ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கிறது.

user_7035

★ 5/5

இது நான் படிக்கும் ஜெயகாந்தனின் இரண்டாவது புதினம். முதல் புதினம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வாசித்து முடித்த பின்பு ஒரு வாரகாலம் அடுத்த புத்தகத்தை வாசிக்க இயலவில்லை. பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன. மனித மனங்களை ஜெயகாந்தன் அவர்களால் எப்படி இவ்வளவு நுட்பமாக அலசி ஆராய முடிகிறது என்பதே ஆச்சரியம்.

Shelves
காதல் Novel இலக்கிய புனைகதை Literary Fiction நாவல் Romance

More like this


சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…

4.26/5 · 600+ ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன்

சென்னையின் குடிசைப்பகுதியில் தன் மகன் சிட்டியை தனியாக வளர்க்கும் தங்கம், சமூகத்தின் தீர்ப்புகளுக்கு நடுவே தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாள். அவள் வாழ்வில் மாணிக்கம் நுழைய…

4.14/5 · 400+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

ரிஷி மூலம்

மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…

3.92/5 · 300+ ratings
Check Price

பாரிசுக்கு போ!

கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தாயை இழந்து, வெளிநாடுகளில் வளர்ந்த சாரங்கன், பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்புகிறான். மேற்கத்திய இசையில் தேர்ச்சி…

4.05/5 · 200+ ratings
Check Price

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.27/5 · 48 ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

4.64/5 · 4K+ ratings
Check Price