Select a cover image
Searching for images...
Saving cover image...
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
Mariya Thamuvukku Ezhuthiya Kaditham
- பக்கங்கள்
- 176
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788189359041
புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை, தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியம் என்பதை - உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க , வாழ்வையும் தழுவியதாக வியர் இந்தப் புனைகை வெளி, நிலம், பண்பாடு ஆகியஎல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் பற்களை 'மிகுந்த அக்கறையுடனும் தீராத வியப்புடனும் திறந்த மனத்துடனும…
Genres
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
ஜே ஜே சில குறிப்புகள்
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
பிரசாதம்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரால் படைக்கப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அன்றாட வாழ்வின் எளிய தருணங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான உண்மைகளை வெளிப்…
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவ…
அக்கரை சீமையிலே [Akkarai Seemayile]
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பி…
பிரமிள் நினைவோடை
பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே ப…
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்
ந.பிச்சமூர்த்தி படைப்பின் மீதான விமரிசனம். ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை …
ஆளுமைகள் மதிப்பீடுகள்
இந்த நூல் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவரால் 1963 முதல் 2003 வரையிலான நாற்பது ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட ஆளுமைச் சித்திரங்களின் தொகுப்பாகும்…
இறந்த காலம் பெற்ற உயிர்
கட்டுரைகள்: புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீல் சினு…