இறந்த காலம் பெற்ற உயிர்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இறந்த காலம் பெற்ற உயிர்

Iran-Tha Kalam Perra Uyir

4.5/5 · 2 ratings

கட்டுரைகள்:

புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்வீக இல்லத்தைக் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீல் சினுவா ஆச்சிபி வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முணீஸ் சினுவா ஆச்சிபி வரையிலான மதிப்பீடுகள், மொழி, கல்வி பற்றிய நுட்பமான சிந்தனைகள், கூர்மையான எதிர்வினைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21647

★ 4/5
உங்களுடன் உரையாட எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன, நான் வாழந்துக்கொண்டிருக்கிறேன்தின் (தற்போது எழுத்தின் மூலம்). நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்தின். நான் படைத்துக்கொண்டிருக்கிறேன்தின். இவை சுந்தர ராமசாமி கூறியவை. நான் இதற்கு முன்பு கட்டுரைகளை அதிகம் படித்ததில்லை, சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் படித்ததில்லை. அவர் கடைசி காலத்தில் எழுதிய பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் மூலம் நான் தமிழ் இலக்கியத்தின் நிறைய கதவுகளை தட்டிப்பார்த்தேன். குறிப்பாக, ந. பிச்ச மூர்த்தியின் கவிதைகள், புதுமைப்பித்தனின் ரசிகர்கள், ரகுநாதநின் உழைப்பு, சாகித்திய அகாதெமி யனும் மாயை, இடதுசாரிகளின் வாசம், சி. சு . செல்லப்பாவின் மொழி தாகம், தமிழ் இலக்கியத்தின் வரலாறு, தீவிர இலகியவாதியின் கோபம், மணிக்கொடி , சிற்றிதழ்கலின் காலம், மொழிபெயர்பின் முக்கியத்துவம், அவரின் படைப்புலகம் என்று எண்ணற்ற முத்துக்கள். ஒவ்வொரு தமிழ் வாசகனும் தெரிந்தும் புரிந்தும் கொள்ளவேண்டிய பல இதில் இடம்பெற்றுள்ளன. அவர் கூறுவதை போல இந்த புத்தகம் எனக்கு நிறைய சிந்தனைகளை தந்துள்ளது. ஓரு முறை படித்துவிட்டு அனைத்து கருத்துகளையும் என்னால் உள்வாங்கமுடியவில்லை. திரும்ப திரும்ப படிப்பேன்,குறிப்புகள் எழுதுவேன், இந்த சிறந்த இலக்கியவாதியை புரிந்துகொள்ள முயற்சிசெய்வேண்.
Shelves
book Sundara Ramaswamy சுந்தர ராமசாமி

More like this


அக்கரைச் சீமையிலே

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு 'அக்கரைச் சீமையில்.' 1959 இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பி…

4.5/5 · 2 ratings
Check Price

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

4.5/5 · 2 ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.5/5 · 2 ratings
Check Price

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று …

4.5/5 · 2 ratings
Check Price

அந்தரத்தில் பறக்கும் கொடி

இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரை…

4.5/5 · 2 ratings
Check Price

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

ந.பிச்சமூர்த்தி படைப்பின் மீதான விமரிசனம். ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை …

4.5/5 · 2 ratings
Check Price

பிரமிள் நினைவோடை

பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே ப…

4.5/5 · 2 ratings
Check Price

வாழ்க சந்தேகங்கள்

கேள்வி-பதில் எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். குமுதம் தீராநதி இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி …

4.5/5 · 2 ratings
Check Price

யாரோ ஒருவனுக்காக

சுந்தர ராமசாமியின் கவிதை காலத்தில் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனி மனித உணர்வுகளும் நிரம்பியிருந்த த முதல் பருவக்கவிதைகளிலிருந்து (நடுநசி…

4.5/5 · 2 ratings
Check Price

வானகமே இளவெயிலே மரச்செறிவே

சுய அனுபவத்தை அவர் சொல்லும்போது அங்கு சு.ரா. என்ற தனிநபர் துருத்தி நிற்காமல் அனுபவம் முன்னிலை பெறுகிறது படைப்பு, சமூக மதிப்பீடுகள், வாசிப்பு, அறிவியல், இசை முதலான …

4.5/5 · 2 ratings
Check Price

திரைகள் ஆயிரம்

சுந்தர ராமசாமியின் கதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் மூன்றாவது தொகுப்பு 'திரைகள் ஆயிரம்.' 1975 இல் வெளிவந்த முதல் பதிப்பில் உள்ள …

4.5/5 · 2 ratings
Check Price