Select a cover image
Searching for images...
Saving cover image...
இதே போலத்தான் அவரவருக்கென்று அமையும் திறமையும்! “ வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
Genres
Shelves
More like this
திருச்செங்கோடு
கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது…
பிறகு
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…
ஏன் இந்த அசட்டுத்தனம்
பிறர் மனதைப் புண்படுத்தாத ஹாஸ்யம், மாறாத தெய்வ பக்தி, மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்? ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி., தேவ…
கோழையின் பாடல்கள்
பெருமாள் முருகனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. முந்தைய நான்கு தொகுப்புகளிலும் உள்ள கவிதைகள் கவிஞர் தன்னிச்சையாக எழுதிக் காலத்துக்கும் சூழலுக்கும் கையளித்தவை.
குட்டி இளவரசன்
அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவ…
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59. …
கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...
தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இரளை அசைக்கும் பனஞ்சிறகு விசிறியில் தவ்விப் புரளும் மின் காற்றின் குளிர்ச்சியையும் எளிமையையும் கொண்டவை பெருமாள் முருகனின் கட்டுரை…
பிரமாண்டமும் ஒச்சமும்
இந்நூல் சி.சு. செல்லப்பா பற்றிய நினைவுகள் மற்றும் மதிப்பிடுகளின் தொகுப்பு. 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாச…
அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது
கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழுகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கருத்துரிமை சார்ந்த பிரச்சின…
துயரமும் துயர நிமித்தமும்
தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின் வீச்சோடு பெருமாள் முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டு சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த அக்கறையுடன் தன்…
கொட்டு மேளம்
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிற…