PerumalMurugan Sirukathaigal (1988-2015)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

PerumalMurugan Sirukathaigal (1988-2015)

None

3.75/5 · 12 ratings

மார்ச் - ஏப்ரல், 1988 ‘கணையாழி’யில் வெளியான ‘நிகழ்வு’ என்னும் மிகச்சிறு கதையே ஓர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. அப்போது முதல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறேன். 2015 ஜனவரியில் ‘காலச்சுவடு’ இதழில் வெளியான ‘மாலை நேரத் தேநீர்’ கடைசிக் கதை. அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை. ஏற்கனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை, நூல்களில் இடம்பெறாதவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்தத…

Reviews

user_18670

★ 4/5
Beautiful, heartbreaking, delicious, disgusting, surreal, masterpiece. Peak literature. 720 pages of perumal murugan flaunting that he is one of the greatest tamil writers of all time.

user_18669

★ 4/5
கொங்குநாட்டின் நிகழ்வுகளில் இருந்து 83 கதைகள். பல கதைகளில் மேட்டாங்காட்டு வேளாண் குடி மக்களின் வாழ்க்கையை எழுத்தின் வழியாக உணர்த்துகிறார் நூல் ஆசிரியர் பெருமாள் முருகன். கிராமத்தின் மூடப்பழக்க வழக்கங்கள், சாதிக் கட்டுப்பாடு, விளிம்பு நிலை மனிதர்கள், ஆசிரியர்கள், கல்லுரி மாணவ மாணவிகளின் கல்லுரி கால நிகழ்வுகள், கொங்குநாட்டு கிராமம், ஆடு திருடர்கள்,வேளாண் மக்கள், சிறுவர்களின் நீர் விளையாட்டு, பீ, நகர வாழ்வு இவை அனைத்தும் தான் பெருமாள் முருகன் சிறுகதைகள் நூலின் கதைக் கரு. 'திருச்செங்கோடு' (1994), 'நீர் விளையாட்டு' (2000), 'பீக்கதைகள்' (2004), 'வேப்பெண்ணெய்க் கலயம்' (2012), இன்னும் சில புதிய கதைகள் இனைத்து தொகுக்கப்பட்ட நூல் இது. மொத்தம் 83 கதைகள். சிறுவயது நிகழ்வுகளை நினைவில் அசைபோட வைக்கும் கதைகள் 👌பல. ஒரு சில கதைகள் வெறுப்பு ஏற்றவும் தவறவில்லை. கண்ணில் நீர் மிதக்க வைக்கும் கதை(மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ). -கலைச்செல்வன் செல்வராஜ்
Genres
Shelves
book Fiction Perumal Murugan

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

3.75/5 · 12 ratings

கடல் புறா 2 [Kadal Pura]

Author: Sandilyan

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.75/5 · 12 ratings

Seasons of the Palm

Translated from the Tamil, Seasons of the Palm tells the story of an "untouchable" lad in bondage to a paternal yet powerful landlord. He struggle…

3.75/5 · 12 ratings

குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

3.75/5 · 12 ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

3.75/5 · 12 ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.75/5 · 12 ratings

யானை டாக்டர்

Author: Jeyamohan

Short story about Dr.V.Krishnamurthy.

3.75/5 · 12 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.75/5 · 12 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.75/5 · 12 ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.75/5 · 12 ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.75/5 · 12 ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

3.75/5 · 12 ratings