Select a cover image
Searching for images...
Saving cover image...
தியானமற்ற தியானம்
Thyanamatra Thyanam
- பக்கங்கள்
- 72
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
தியானம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் 'தியானமற்ற தியானம்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகஸ்தியபாரதித இப்படியொரு புது பயிற்சியை உருவாக்கியிருக்கிறார். 'எந்த செயலைச் செய்கிறோமோ அந்தச் செயலில் ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் முழுமையாக ஈடுபடுத்தி நிறைவேற்றுவதாகும் இந்தப் பயிற்சி" என்ற அகஸ்தியபாரதி, தொடர்ந்து, "இந்தப் பயிற்சியில் தியானத்துக்குத் தேவைப்படுவது போல் ந…
Genres
Shelves
More like this
கேன உபநிடதம்
வேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள். வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்ற…
டென்ஷனிலிருந்து விடுபட...
உலகில் உள்ள அனைவரும் பல்வேறு குணங்களில் வாழ்ந்து கொண்டு தனித்துவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த தனித்துவம் முழுமையாக நேர் மறையாக மிளிர வேண்டுமென்றால், அவர்கள் சிறந்த புத…
நீ நீயாகவே இரு!
நீ நீயாக இருக்க வேண்டும் நான் நானாக இருக்க வேண்டும் என்று உணரத்தொடங்குவதின் ஆணிவேராக இருப்பது சுய அலசல் ஆகும். சுய அலசல் செய்து, தன்னை உணர்வதற்குள், ஒவ்வொருவரின் ஆயுளில்…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…