Select a cover image
Searching for images...
Saving cover image...
மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள்
Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal
- Pages
- 224
- Publisher
- சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788192465791
மன அமைதியை வேண்டாதவர்கள் இந்த உலகில் யாராவது உண்டா? நிச்சயம் இருக்க முடியாது.ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மன அமைதிக்காக வேண்டி பொருள் சம்பாதிப்பதாக எண்ணி மனிதன் அதன் பின்னால் ஓடி இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைப்பதுதான் மிச்சம். மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும் போது அதிர்ச்சி அடைவதுதான் நிகழ்கிறது. மன அமைதியை அடைவதற்கான வழிகளை குட்டிக்…
Genres
Shelves
More like this
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பூஜை ரூம்
'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா? இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்க…
பகவத் கீதை
"வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்ப…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
மனுதர்ம சாஸ்திரம்
சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8
மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
கடவுளைத் தேடாதீர்கள்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…