சோழர் சரித்திரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சோழர் சரித்திரம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் சரித்திரம் தொன்று தொட்டு அதனை ஆண்டுவந்த சேர சோழ பாண்டிய வேந்தர்கள், இடைக் காலத்தே ஆட்சி புரிந்த பல்லவர்கள் என்போரின் வரலாறுகளில் பெரும்பாலும் அடங்கியிருக்கிறது. சரித்திர நோக்கில் ஏனை மன்னர்களின் வரலாற்றினும் சோழர் வரலாறு…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ந.மு. வேங்கடசாமி நாட்டார் சரித்திர நாவல் book

More like this


சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்

புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன் கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி தி…

Check Price

இலக்கியக் கட்டுரைகள்

தஞ்சையில் 1995 -ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 தேதி வரை 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதை கௌரவிக்கும் நோக்குடன் பிரபல முற்போக்குச் சஞ்சிகை 'தாமரை ஒரு சிறப்பு மலரை வ…

Check Price

கோவூர் கூனன்

கோவூர் இறைவன் கோயிலில் மணி ஓசை எழுந்து சந்தியாகால பூஜையை அறிவித்துக் கொண்டிருந்தது. சிறைச்சாலையின் வெளிவாயில் கதவு இழுத்து மூடப்பட்டும் தாளிடப்படும் ஓசை கேட்டது. சிற…

Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

Check Price