Select a cover image
Searching for images...
Saving cover image...
ஸ்ரீ தத்தாத்ரேயர்
Sri Thaththatreyar
- பக்கங்கள்
- 64
- பதிப்பகம்
- தவம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184932614
தத்தாத்ரேயர் யார்? அவரது அவதார நோக்கம் என்ன? அவதாரமாகவும், தெய்வீக மூர்த்தியாகவும் கருதப்படுகிற ஸ்ரீ தத்தாரேயர் திருக்கோல விளக்கம், அவரது உபதேசங்கள், பரவசமூட்டும் அற்புத லீலைகள். தத்தாத்ரேயரின் பல்வேறு அவதாரக் கதைகள், அவரது ஆச்சாரியார்கள், சிஷ்யர்கள், அவர் கோயில் கொண்டுள்ள இடங்கள், அவரது நூல்கள் என உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் சகல தகவல்களும் கொண்ட நூல்.
Genres
Shelves
More like this
தட்சிணாமூர்த்தி
பரிபூரண ஆனந்தம் என்கிற "சத்சித் ஆனந்தத்தை" அருள்பவர். அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர். மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர். வியாழக்கிழமை …
60ம் கல்யாணம்
என்ன ஓர் உணர்வுபூர்வமான அழகு பாருங்கள்! நாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து, நம் வாரிசுகள் வளர்ந்துநின்று தங்கள் கண் குளிர பெற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க…
சுமங்கலி பூஜை
எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை. * வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிற…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
அர்த்தமுள்ள இந்து மதம் - பாகம் 1
கவியரசு கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" தொடரின் முதல் பாகம். இந்து மதத்தின் தத்துவங்கள், நம்பிக்கைகள், சடங்குகளின் பின்னணி ஆகியவற்றை எளிய தமிழில், சொந்த வாழ்க்கை அ…
சிதம்பர ரகசியம்
ராஜேந்திரன் அவரின் மனைவி, மகள் ஆஷாவுடன் சொந்த ஊரான மகேந்திரமங்கலத்திற்கு வருகின்றனர். அந்த வீட்டில் ஐந்து தலை நாகம் பொறிக்கப்பட்ட பெட்டி ஒன்று இருந்தது. பெட்டிக்குள் இருக்கு…
Most and More
If you have ever questioned the logic and reason behind your life or wondered how to find strength in the face of disillusionment, Most and More i…
சிவம் [Shivam]
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
சிவ ரகசியம்
இயற்கை எழில் சூழ்ந்த பூமிகாத்தான் பட்டி — சித்தர்களின் அருளால் காக்கப்படும் ஒரு அதிசயக் கிராமம். அங்கே இயற்கையின் விதிகள் ஒரு இம்மி கூட மீறாது. கொலைக் குற்றத்திற்காக தூக்கு…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…