மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

None

4.5/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் கதை எழுதப்பட்டப் போது பெல்பாட்டம்ஸ் தான் மாடர்ன் டிரெஸ்.ஆயிரத்தைநூறு ரூபாய் பெரிய மாத சம்பளம்.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சுற்று சூழலில் அமைந்த இந்தக் கதையை எழுதிய போது என்னைத் தாக்கிய உணர்ச்சிகளை படிக்கும் போது நீங்களும் அனுபவ…

Reviews

user_4453

★ 3/5

Excellent novel heart touching can't leave the book until the last page Super need some more collection like this thank you

user_4452

★ 5/5

Very nice story..I have read this 4 to 5 times..

user_4451

★ 5/5

Interesting story. . . . . . . I like very much this story 👌👌👌 Maya character I like . . .

user_4450

★ 5/5

I read this novel for more than 1000 times. Still the emotions remains same. Wonderfull novel . . . .

Shelves
Ramani Chandran book

More like this


பொங்கட்டும் இன்ப உறவு (Tamil Edition)

மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றவே சுதாகரனை அவசரமாக மணந்துக் கொள்ள வேண்டியிருந்தது .இதிலிருந்தே தெரியவில்லையா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ? ஆனால் ஒரு பக்கம் ச…

4.5/5 · 100+ ratings

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

4.5/5 · 100+ ratings
4.3/5 - Amazon.com

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

4.5/5 · 100+ ratings
3.9/5 - Amazon.com

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

4.5/5 · 100+ ratings

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

4.5/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

வல்லமை தந்துவிடு (Tamil Edition)

வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…

4.5/5 · 100+ ratings
4.0/5 - Amazon.com

உன்னை ஒன்று கேட்பேன் (Tamil Edition)

சாருமதி -சைதன்யன் இருவரின் முதல் சந்திப்பே ஒரு மோதலில் தான் தொடங்கியது . சாருமதி ஆண்கள் எல்லோரும் காம வெறியர்கள் என்றே எண்ணினாள் .சைதன்யன் பெண்கள் யாவரும் பணப்பேய்கள் என்று …

4.5/5 · 100+ ratings

வெண்மையில் எத்தனை நிறங்கள் [Venmaiyil Etthanai Nirangal]

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

4.5/5 · 100+ ratings

Thodukodugal

N/A

4.5/5 · 100+ ratings

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

4.5/5 · 100+ ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

4.5/5 · 100+ ratings
3.8/5 - Amazon.com

Ellam Unakkaga

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…

4.5/5 · 100+ ratings