தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள்

Dhevargal Bhoomikku Vandha Unmai Aadharangal

Pages
144
Publisher
நர்மதா பதிப்பகம்
Language
TA

ராக்கெட்டுகளிலும், துணைக்கோள்களிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேற்றுக்கிரக மனிதர்கள் பூமிக்குப் பறந்து வந்துள்ளார்கள் என்பதும் அதற்கான ஆதாரங்கள் நமது இந்தப் பூமியில் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் விவரங்கள் இந்நூலில்.

Interested in this book? Check Price on Amazon
Tags
சரித்திரம் தெய்வம் பொக்கிஷம் கோயில் வழிமுறைகள்
Shelves
ஆன்மீகம் book ரவிச்சந்திரன்

More like this


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …

Check Price

கடவுளைத் தேடாதீர்கள்

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…

Check Price

பகவத் கீதை

"வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்ப…

Check Price

சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி

'ஆன்மீகம்' என்கிற சொல்லின் பொருளை மனிதர்கள் பரவலாகப் புரிந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, உலகின் பொதுவான புரிதலின் கீழான 'ஆன்மீகம்' என்கிற வரையறைக்குள் சத்குரு…

Check Price

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

சித்தம் சிவம் சாகசம்

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4

"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…

Check Price

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

Check Price

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

Check Price

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

Check Price

சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

Check Price

பூஜை ரூம்

'இடைவிடா பெரும் மழை... அளவிட முடியா அகண்ட வானம்... ஆழப் பெருங்கடல்... இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா? இருந்தாலும் ஒரு சின்ன ஆசை - தமிழர் நெஞ்சங்க…

Check Price