Select a cover image
Searching for images...
Saving cover image...
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்து கொண்டால் நல்ல உடைகளும்.. பட்டினி இல்லாமல் நல்ல உணவும் கிடைக்கும் என்ற வெகுளித்தனமான எண்ணத்தில் சம்மதிக்கும் பைரவி.. இருவரின் வாழ்க்கையும் சேர்ந்து எந்த கோணத்தில் பயணிக்கிறது என்பதே அனிச்சம் தீண்டிய அரிமா..
user_4395
★ 5/5Wonder full
Ungaloda ezhuththukkal eppavumae magic than naan first time prathilipila padichchaa story ungada asuranum thevathaiyum amazing story naanae antha character ah vazhntha mathiri feeling my favourite athe mathiri ungaloda ovoru storysukkum solla vaarththai ella kathal evvalavu azhakanu engah vakkum ennum niraya excellent story ethir pakkurathula naanum oruthi sis 🥰☺️
user_4394
★ 5/5Wonderful story. Arima vendhan and bairavi wins our heart. Not like antihero story. Defined very clearly emotions and family problems. Vendhan done a great job to Ranikala and team. Overall perfect combo. The way of writing is excellent. Thank u.
user_4393
★ 5/5Another treat from sana sis... Vendhan's character is quite impressive than the heroine's... She is an ordinary girl just like most of your heroines... Vendhan scores the most as he is in need of love, I felt very bad for him, what a selfish family he got and around all those odds he emerged successful... Loved his characterisation... Waiting for your next novel
user_4392
★ 5/5Nice
user_4391
★ 5/5அரிமா பைரவி காதல் காவியம் அருமை. சனாவின் எழுத்துக்களின் மாயாஜாலம் மனதைக் கவர்கின்றது. இதுபோல காதல் காவியம் எழுதி பல ஆயிரம் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் சனா டியர்
user_4390
★ 5/5Hi sana, novel is great. But seems like usual, not strong story line....the reason behind she is dumb is not imapctful...rey... Think differently some different story line. Not like makku heroin or gethu hero... U can do it. I am reading novels from very first book, u have improved a lot. For the next u have to think out of the box.. Right- By ur loving reader. 💐💐
user_4389
★ 5/5Semma story ❤️.loved it .semma semma thanks for giving nice story .we need more stories like this .going to read next story 😊😊😊
Shelves
More like this
தேன்பூவே வா! தென்றல் தீண்ட! (Tamil Edition)
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரி…
உன் தவம் நான்! என் வரம் நீ! (Tamil Edition)
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
வந்தாள் மஹா லஷ்மியே!: முழுத்தொகுப்பு (Tamil Edition)
குடும்பத்திற்கு பொருந்தாத.. பிடிக்காத இரு பெண்களை தெய்வ நம்பிக்கையை பொய்யாக்க மனைவியாக்கி அழைத்துவரும் பைரவ்.. பார்கவ்.. மஹா லஷ்மி இருவரும் மனங்களை வென்றனரா.. வெறுப்பை …
நின்னையே ரதியென்று (Tamil Edition)
இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..…
ஆசை கொண்டேன் அணங்கே! (Tamil Edition)
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…
மோகநிலவே! காதல் மலரே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…
நிழலடி நீ நிரஞ்சனா! (Tamil Edition)
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு …
கலைமகள் கைப்பொருளே! (Tamil Edition)
அழகில்லை.. பெண்மைக்குரிய எந்த சாயலும் இல்லை என்று பெற்றோர் முதற்கொண்டு அனைவராலும் வஞ்சிக்கப் படும் வீரமும் விவேகமும் கொண்ட மங்கை ருத்ரவீணா. பெண்கள் மையல் கொள்ளும் அழகனான யஷ…
நட்சத்திர பந்தலில்! (Tamil Edition)
திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகன் சித்தார்த்.. இயக்குனன் ஷ்யாம் ஜென்ம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் வெறுக்க காரணம் என்ன..? இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற …
மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! (Tamil Edition)
கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து…
தேவனின் தேனமுதம் (Tamil Edition)
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…