Select a cover image
Searching for images...
Saving cover image...
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரியாதா?.. அதைப் பற்றி தெரிஞ்சிக்காமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா?".. அவன் கண்களில் ஏதோ தீவிரம்.. "இல்ல.. தெரியும்.. அது".. சட்டென சுதாரித்தாள்.. "அப்புறம் ஏன் இவ்வளவு அதிர்ச்சி?".. "படிக்கலைன்னு சொன்னாங்க ஆனா ஒரு பத்தாம் வகுப…
user_1726
★ 5/5ரொம்ப அருமையான கதை. டைரி விஷயம் படிக்க படிக்க மனசு பக் பக்குனு அடிச்சிக்கிட்டே இருந்துச்சு. தேன்மலர் புரிதல் இல்லாம அவனை தப்பா நினைக்கிறதும் பின் புரிஞ்சிக்கிட்டு நேசிக்கிறதும் அழகு. செண்பக பாண்டியனை ரொம்பவே பிடிச்சுது. அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன். நன்றி
user_1725
★ 5/5Husband's character is every girl's dream.So caring and loving.The intimacy between hero and heroine is nicely written.Heroine's hatred towards hero at the beginning and her scribblings sounds practical. Hero 's unconditional love towards heroine is heartwarming . Overall I liked the story due to its practical characters since I am tired of dramatic craps and alpha males and anti-heroes which most so-called romantic stories carry nowadays.
user_1724
★ 5/5Super sana ma'am...every month I am waiting for ur story ......ur stories are stress buster...u nailed it as usual.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.. thank you
user_1723
★ 5/5Shenbaga pandiyan ❤️ then nila nice pair thannoda anbale wife ai love panna vechutaru super after mrg luv story super pandiyanoda Annam Magave irutha thennila
user_1722
★ 5/5Sema romantic story I can't expect from you..... I read your novels..but this is like so much..... superrrr superrrr👍 Nice nice
user_1721
★ 5/5Inspite of the differences and mistakes Shenbagapandiyan and Thenu steal our time with their love Specially shenbagapandiyan annam its not jus a word His whole life's love. 😍😍😍😍😍😍
user_1720
★ 5/5தலைப்பு கதையை முழுவதும் படித்தது போல தித்திப்பாய் இருக்கு செண்பக பாண்டியன் குட் கேரக்டர் சூப்பர்.. குடும்பத்துக்கு மூத்த மகனா அவனது கடமையை செய்கிறான். தேன் மலர் முதலில் செண்பக பாண்டியனே வெறுத்தாலும் செண்பக பாண்டியன் காட்டும் காதலின் கனிந்து உறுகுகிறாள் மாது. உங்க கதை எப்போதும் மாஸ் தான் தோழி இதுபோல பல ஆயிரம் கதைகள் எழுத என் வாழ்த்துக்கள்
user_1719
★ 5/5It was pleasant and I felt happy to read this story.. The hero, Senbagan, has a lot of dreams about the conjugal life and the heroine, Malar, is wounded because of her past love before wedding, and so she is with overwhelming guilt on him.. The story travels with the abundant love of Senbagan and how it changes Malar's perspective on him.. The most appreciable concept in this story is that, age is not at all a matter, and youthness is completely a state of mind and not it is about the age. The love portions are delightful.. Altogether, it is a delicious love-based novel to read.. Happy reading..
Shelves
More like this
தேவனின் தேனமுதம் (Tamil Edition)
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
மூங்கிலில் முகிழும் முத்தங்கள் நீ! (Tamil Edition)
அருகருகே வசிக்கும் இரு குடும்பங்கள்.. பிரிவின் மத்தியில் அழகான உறவு.. பகையின் போர்வையில் பாசம்.. கலாட்டா.. கொண்டாட்டம்.. காதல்.. உறவு நகைச்சுவை என உணர்வுகளின் குவியலா…
மருத்துவ(ன்) முத்தம் (Tamil Edition)
மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…
உன் தவம் நான்! என் வரம் நீ! (Tamil Edition)
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
மோகநிலவே! காதல் மலரே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…
மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! (Tamil Edition)
கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து…
பிரியமுடன் ஒரு சித்ரவதை (Tamil Edition)
தன் தாயைப் போன்ற ஆளுமையும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நர்மதாவை விரும்புகிறான் பிரபஞ்சன் வாசுதேவன். ஆனால், விதி அவனது எதிர்பார்ப்பிற்கு ம…
கலைமகள் கைப்பொருளே! (Tamil Edition)
அழகில்லை.. பெண்மைக்குரிய எந்த சாயலும் இல்லை என்று பெற்றோர் முதற்கொண்டு அனைவராலும் வஞ்சிக்கப் படும் வீரமும் விவேகமும் கொண்ட மங்கை ருத்ரவீணா. பெண்கள் மையல் கொள்ளும் அழகனான யஷ…
நிழலடி நீ நிரஞ்சனா! (Tamil Edition)
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு …
ஆசை கொண்டேன் அணங்கே! (Tamil Edition)
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…
மழை பூக்களே! (Tamil Edition)
கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…