Select a cover image
Searching for images...
Saving cover image...
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு இருவரும் சேர்ந்து தனக்கு துரோகமிழைத்ததாய் மனமுடைந்து போகிறாள்.. திருமண வாழ்க்கை சலித்து விட்டதாகவும் மனைவியை வெறுப்பதாகவும் சொல்லிவிட்டு மியாவோடு வீட்டை விட்டு வெளியேறுகிறான் துவாரகன்.. அடுத்து நடந்தது என்ன.. வாருங்கள் கதையோடு பயணி…
user_2532
★ 5/5Superb story கணவன் மனைவி இடையேயான உறவு அன்பு நம்பிக்கை பாசம் இதை மட்டுமே கொண்டு இருக்கும் தன்னை அறியாமல் சுயம் இழந்து செய்த தப்பும் தவறும் உண்மையான காதலில் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட்டு விடுகிறது ❤️❤️
user_2531
★ 1/5Unable to read the story! Didn't expect this from this author! Very disappointed! Don't know if the story improved midway! But this is too much!
user_2530
★ 1/5Didn't expect this story from you next time if you dare write this story with wife as a victim for hypnotism you cant even write like husband accepting wife's cheating for any reason
user_2529
★ 5/5நல்லா இருந்துச்சு நிரஞ்சனா ஸ்டோரி வித்தியாசமான கதைதான் யோசிக்க முடியல இப்படி தான் நடக்கும் அப்படின்னு ., but feel good story thank you sana mam
user_2528
★ 5/5Wonderful novel ma'am thuva and niranjana love amazing each and every minute twists are there so interesting...as usual u nailed it waiting for next story ma'am
user_2527
★ 5/5True love never fails 💗💗 Simply WOW and again a wonderful love story.... WOW of Duva and Anju..... different concept ❤️❤️
user_2526
★ 5/5வித்தியாசமான கதை எப்போதும் போல உங்களுடைய எழத்து நடையில் ஈர்த்து விட்டீர்கள் தோழி அ ருமையான கதை தந்ததற்கு நன்றி.கதையின் முடிவு எதிர்பாரத திருப்பம்.உங்களுடைய அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி
Shelves
More like this
மருத்துவ(ன்) முத்தம் (Tamil Edition)
மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…
பிரியமுடன் ஒரு சித்ரவதை (Tamil Edition)
தன் தாயைப் போன்ற ஆளுமையும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நர்மதாவை விரும்புகிறான் பிரபஞ்சன் வாசுதேவன். ஆனால், விதி அவனது எதிர்பார்ப்பிற்கு ம…
தேவனின் தேனமுதம் (Tamil Edition)
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…
ஆசை கொண்டேன் அணங்கே! (Tamil Edition)
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…
தேன்பூவே வா! தென்றல் தீண்ட! (Tamil Edition)
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரி…
மூங்கிலில் முகிழும் முத்தங்கள் நீ! (Tamil Edition)
அருகருகே வசிக்கும் இரு குடும்பங்கள்.. பிரிவின் மத்தியில் அழகான உறவு.. பகையின் போர்வையில் பாசம்.. கலாட்டா.. கொண்டாட்டம்.. காதல்.. உறவு நகைச்சுவை என உணர்வுகளின் குவியலா…
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
அழகான தவறே! அன்பான திமிரே! (Tamil Edition)
தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அக்கா ரோஜா.. அக்காள் கணவன் விஷ்ணுவின் மீது ஆசை கொண்டு அவனை அபகரிக்க நினைக்கும் தங்கை கல்கி.. கல்கியின் கீழ்த்தரமான குணத்தால் அவளை அ…
மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! (Tamil Edition)
கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து…
உன் தவம் நான்! என் வரம் நீ! (Tamil Edition)
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
அனிச்சம் தீண்டிய அரிமா அவன் (Tamil Edition)
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்த…
தாமரையே! தாரகையே! (Tamil Edition)
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்க…