Select a cover image
Searching for images...
Saving cover image...
இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..
user_4133
★ 5/5ஆத்மார்த்தமான அழகான ...ஆழமானகதை ...விஷ்ணு -ரதி காதல் உயிரில் கலந்த ஆழமான ஒன்று விக்ரம் நல்ல தகப்பன் ஸ்தனத்தில் உள்ள நண்பன் ....விக்ரம் -சனா நல்ல ஒரு புரிதலுடன்கூடீய முதிர்ச்சியான காதல்.....கதை படிக்க படிக்க அருமை ....காதலில் முழுகி எழுந்த உணர்வு..... must read one
user_4132
★ 5/5ரொம்ப நல்ல இருந்தது. ஆழமான காதல் கதை. ஆனால் உங்க கதை படிச்சி முடிக்கும் போது என் கண்ணெல்லாம் வீங்கி போகுது ரொம்ப அழாவைக்கறீங்க ஆனால் அதே அளவுக்கு சொந்தோஷமாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும். Happy ending storys.
user_4131
★ 5/5Story was good with lots of twists.. However i personally felt it was little exaggerated on the heroine self torture..
user_4130
★ 5/5Hello , I really loved it 🥰 please write more books like this 😍😍😍😍, best book👌 ❤️👍 Heart touching ❤️👌❤️🙏🙏👌
user_4129
★ 5/5Very good novel.. Everyone must read and experience the love.. Friendship.. Rathy and vishnu is the bestexample of true soulmate
user_4128
★ 5/5Nice story vishu and rathi love is super.vikram is very good friend. Writer take very good story line.keep it up sister
user_4127
★ 5/5This is the third time I'm reading this book. Always amazed me. Sanageeth never fails to bring emotional parts in all her novels. This book not an exception. Vishnu is one heartwarming sweet character.
user_4126
★ 5/5kadhayil niraya twist vachu kalakketinga. vishnu rathi love affection superb. vikram mega natbu amazing. Story nalla differenta irunthathu. aathmarthamana kadhalukku alivillai enbathu vishnu rathiyin kadhal mattume.
Shelves
More like this
மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! (Tamil Edition)
கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து…
நட்சத்திர பந்தலில்! (Tamil Edition)
திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகன் சித்தார்த்.. இயக்குனன் ஷ்யாம் ஜென்ம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் வெறுக்க காரணம் என்ன..? இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற …
தேன்பூவே வா! தென்றல் தீண்ட! (Tamil Edition)
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரி…
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
தாமரையே! தாரகையே! (Tamil Edition)
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்க…
என் தெய்வீகராகம் அவள் (Tamil Edition)
சிறுவயதிலிருந்து வலிப்பு நோயால் பாதிக்கப் பட்ட தேவாஷ்வினி தங்கை ரூபாவின் திருமணத்திற்காக அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை பாலாதித்யாவின் அரண்மனைக்குள் நுழைகிற…
மருத்துவ(ன்) முத்தம் (Tamil Edition)
மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…
மழை பூக்களே! (Tamil Edition)
கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…
தேன்காற்று என் தேம்பாவணி! (Tamil Edition)
மருத்துவ முத்தம் இரண்டாம் பாகம்.. தனக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவன் வருணை காதலிக்கிறாள் தேம்பாவணி.. வருண் தேம்பாவணி இருவரும் திருமணமானவர்கள்.. வயது வித்தியாசம் எ…
மூங்கிலில் முகிழும் முத்தங்கள் நீ! (Tamil Edition)
அருகருகே வசிக்கும் இரு குடும்பங்கள்.. பிரிவின் மத்தியில் அழகான உறவு.. பகையின் போர்வையில் பாசம்.. கலாட்டா.. கொண்டாட்டம்.. காதல்.. உறவு நகைச்சுவை என உணர்வுகளின் குவியலா…
நிழலடி நீ நிரஞ்சனா! (Tamil Edition)
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு …
தேவனின் தேனமுதம் (Tamil Edition)
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…