Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நூலைப்பற்றிப் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அபிராமி அந்தாதி விரிவுரை களைப் பல அன்பர்கள் அங்கங்கே நிகழ்த்துகிறார்கள். அவர்களில் பலர் நான் எழுதிய விளக்கக் கட்டுரைகளைப் படித்து இன்புற்றதாகச் சொல்கிறார்கள். அந்த அளவில் இவை பயன்படுகிறதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது அபிராமி அந்தாதிக்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள்.
Genres
Shelves
More like this
இலக்கியக் கதைகள்
கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்பு…
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள்
தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல் கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நூல்கள் இருநாற்றுக் கும் மேற்பட்டனவாகும். கு…
அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 1
இந்த நூலைப்பற்றிப் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அபிராமி அந்தாதி விரிவுரை களைப் பல அன்பர்கள் அங்கங்கே நிகழ்த்துகிறார்கள். அவர்களில் பலர் நான் எழுத…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…