கேள்வியின் பதில் என்னவோ ? (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கேள்வியின் பதில் என்னவோ ? (Tamil Edition)

None

Pages
141
Language
TA
ASIN
B0BC4KYXN6

ஜெயநந்தன் வைபவியை முதன் முதலாகப் பார்த்த போது ரொம்ப நல்ல பெண் ..உழைப்பாளி , திறமைசாலி, மேலும் அழகி என்றே நினைத்துக் காதலிக்கத் தொடங்கினான். அதன் எதிரொலி அவளிடமும் இருக்கத் தான் செய்தது.. அப்புறம் அல்லவா அவனுக்குப் புரிய வந்தது வைபவி ஐம்பது லட்சம் ரூபாயை மோசடி செய்தவள் என்று ...என்றாலும் அவளை விட முடியவில்லையே !

Interested in this book? Check Price on Amazon
Shelves
Ramani Chandran ரமணி சந்திரன் book

More like this


பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

4.2/5 · 100+ ratings
Check Price

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.89/5 · 100+ ratings
Check Price

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.97/5 · 35 ratings
Check Price

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)

நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…

4.1/5 · 100+ ratings
Check Price

நாதசுர ஓசையிலே (Tamil Edition)

இந்தக் கதை 1970களில் எழுதப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்வது சாதாரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தானமும் வினயாவும் கணவன் மனைவி ஆக…

4.1/5 · 47 ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.94/5 · 100+ ratings
Check Price

maivizhi mayakkam

இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …

3.74/5 · 200+ ratings
Check Price

பொங்கட்டும் இன்ப உறவு (Tamil Edition)

மதுமஞ்சரி தன் அத்தான் மோகனைக் காப்பாற்றவே சுதாகரனை அவசரமாக மணந்துக் கொள்ள வேண்டியிருந்தது .இதிலிருந்தே தெரியவில்லையா யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ? ஆனால் ஒரு பக்கம் ச…

Check Price

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

4.2/5 · 99 ratings
Check Price

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

3.9/5 · 100+ ratings
Check Price

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

4.0/5 · 100+ ratings
Check Price