Select a cover image
Searching for images...
Saving cover image...
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் - Ennulle Yengoo Yengum Getham: நிலவு பெண்ணிவள் (Tamil Edition)
None
- Language
- TA
- ASIN
- B0B37T9K22
தோழமைகளுக்கு வணக்கம் ,
நான் உங்கள் பத்மா கிரகதுரை .உங்களோடு சில வார்த்தைகள் பேச வந்துள்ளேன். எனது கதைகளை தொடர்ந்து படித்து வரும் தோழமைகளுக்கு எனது நன்றியும் , பிரியங்களும் .காதல் கலந்த குடும்ப கதைகள் எனது அடையாளமாக இருந்த போதிலும் அக் கதைகளில் சமுதாயத்திற்கு தேவையான ஏதோ ஒரு செய்தியை வைக்க வேண்டுமென்பதே என் அவா.எழுத்தாணி என்பதும் ஒரு வகையான ஆயுதமே .இவ் வகையில் எனதிந்த ஆயுதம் உங்கள் நெஞ்சை துளைத்தா…
Shelves
More like this
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு - Nenjil Kudiyirukkum Anbarukku : Love After Marriage (Tamil Edition)
பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து உயர் குடும்ப பழக்க வழக்கங்களில் வாழ்பவன் சர்வானந்த்.அவனது தந்தையின் பிறந்த ஊர் பாசத்தினால் மெஸ் வைத்து நடத்தும் அன்னம் பாட்டியின் குடும்பத்து…
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
Ramanin Mohanam - ராமனின் மோகனம் : ராமனின் சீதை (Tamil Edition)
மலை உச்சிக்கு அவளை கடத்தி போகிறான் அவன். யார் அவன்? ராமனா ? ராவணனா ? நாவலை படித்து பாருங்கள் . தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நட்சத்திர குறியிட மறவா…
ஏகாந்த வேளை இனிக்கும் - Yegantha Velai Inikkum : Anti Hero...OR Hero? (Tamil Edition)
தேன்மலர் மீண்டும் கால்களை கட்டிக்கொண்டு சோபா மூலையில் ஒடுங்கிக் கொள்ள, லேப்டாப்பில் பார்வை பதித்தபடியே "இன்னமும் குளிர்கிறதா என்ன? உன்னுடைய உடைகள் ஈரமாக இருப்பதால் குளிர் இ…
ரௌத்ரம் பழகு ( Short Story ) (Tamil Edition)
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
உடலென நான் உயிரென நீ - Udalena Naan Uyirena Nee: ஒரு நடிகையின் கதை (Tamil Edition)
மருத்துவமனையிலிருந்து சிதைந்த முகத்துடன் தப்பி செல்லும் ஒரு பெண்.அவளை காப்பாற்றி அழைத்து செல்லும் மருத்துவன் தன்னையே திருமணம் செய்ய நிற்பந்திக்க அவர்கள் திருமணமும் நடக்கிறத…
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …
எந்தன் நெஞ்சின் அதிபதி : ஜமீனுடன் ஒரு சாமானிய காதல் (Tamil Edition)
வாழந்து கெட்ட ஜமீன் குடும்பத்திற்குள் திடுமென நுழையும் அவன் யார் ? யாரை பலி வாங்க வந்தான் ? அவன் எண்ணியது போல் பலி வாங்கினானா ? பின் வாங்கினானா ? காதல் அவன் மனதை மாற்றி…
கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)
விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறா…
வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels)
அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமற…
Mayiladum Solayile - மயிலாடும் சோலையிலே : சாபத்திற்கு எதிரான போராட்டம் (Tamil Edition)
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …