Select a cover image
Searching for images...
Saving cover image...
அதிகாலை பூங்காற்று - Athikaalai Poonkatru: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல் (Tamil Edition)
None
- Pages
- 186
- Language
- TA
- ASIN
- B0DBYSVDGL
அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன்.
அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள்.
இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்று திருமணம் நடந்தால்...?
அவளின் அப்பாவித்தனத்தை உபயோகித்துக் கொள்ள முயன்ற கயவனை இனம் கண்டு கொண்டாளா அவள்?
இரண்டு ஊர்களுக்குமிடையே இருந்த தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததெப்படி...?
கணவனும்,மனைவியும் ஊர் பிரச்சினைகளை தீர்த்து வாழ்விலும் ஒன்றிணைந்தனரா?
…Shelves
More like this
மனமென்னும் ஊஞ்சலேறி - Manamennum Unjaleri: இடம் மாறிய மணமாலைகள் (Tamil Edition)
உடன் பிறவா சகோதரிகளான தாரணிக்கும் திவ்யாவிற்கும் ஒரே நேரத்தில் மாப்பிளை பாரக்கபடுகிறது. பெண்கள் இருவரும் அவரவர் வாழக்கையில் திருப்தியானார்களா ? இருவரது வாழவிலும் நடந்…
அதோ அந்த நதியோரம் - ATHOO ANTHA NATHIYORAM: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல் (Tamil Edition)
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …
சந்தியா ராகம் : முந்திரி தோப்பில் ஓர் கந்தர்வ பெண் (Tamil Edition)
அந்த இடத்தில் முந்திரி மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு சற்று அடர்த்தியாக இருந்தன. சட்டென வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மரங்களின் உட்பகுதி கண்களுக்கு தெரியாது.
தங்க தாமரை மலரே (Thanga Thamarai Malare): விஸ்வேஸ்வரன் - கமலினி (Tamil Edition)
தங்க தாமரை மலரே நாவலுக்கான விளக்கங்கள்.நாவலை வாசித்துவிட்டு உங்கள் மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் சமர்ப்பித்தால் மகிழ்வேன் தோழமைகளே ... " தாயின் கல்யாண மருதாணிக்கு மக…
Ramanin Mohanam - ராமனின் மோகனம் : ராமனின் சீதை (Tamil Edition)
மலை உச்சிக்கு அவளை கடத்தி போகிறான் அவன். யார் அவன்? ராமனா ? ராவணனா ? நாவலை படித்து பாருங்கள் . தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நட்சத்திர குறியிட மறவா…
தித்திக்கும் சூரியனே : சூரியனாய் தகிப்பவனுடன் ஒரு காதல் (Tamil Edition)
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு - Nenjil Kudiyirukkum Anbarukku : Love After Marriage (Tamil Edition)
பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து உயர் குடும்ப பழக்க வழக்கங்களில் வாழ்பவன் சர்வானந்த்.அவனது தந்தையின் பிறந்த ஊர் பாசத்தினால் மெஸ் வைத்து நடத்தும் அன்னம் பாட்டியின் குடும்பத்து…
கண்மணி அன்போடு காதலன் ; Kanmani Anbodu Kathalan : பழி வாங்கும் காதல் (Tamil Edition)
“என்னை பார்க்கும் போது மட்டும்தான் அழுது வடிவாயா? மற்ற ஆண் பிள்ளைகள் எல்லோரிடமும் இளித்து இளித்து பேசுவாயா?”இரக்கமின்றி கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் தீபிகா. “ இந்த ஸ்கூல்…
இது ஒரு காதல் மயக்கம் - Ithu oru kathal mayakkam: காதலில் மயங்கிய உள்ளங்கள் (Tamil Edition)
வாசகர்களுக்கு வணக்கம் , நலிந்து போய்க்கொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தபோது பரமக்குடியும் அதன் சுற்றுவட்டாரங்களும் அதன் களமாக அமைந்தது எனக்…
தினம் தினம் தீபாவளி - Thinam Thinam Deepavali: sirukathai (Tamil Edition)
எதிர்பாரா திருமணம் நடந்த புத்தம் புது ஜோடிகளின் தலை தீபாவளி
தேர் கொண்டு வந்தவன் - Ther Kondu Vanthavan : ஒரு ராணுவ வீரனின் காதல் (Tamil Edition)
திருமணம் முடிந்த மறுநாளே மனைவியை பிரிந்து ராணுவத்திற்கு செல்லும் கணவன். கணவன் வீட்டினருடன் பிணக்கு கொண்டு பிறந்த வீடு வந்து விட்ட மனைவி.தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை…
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…