நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)

None

4.0/5 · 100+ ratings
Pages
128
Language
TA
ASIN
B0F5X542BX

கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்பே சிறு குழப்பத்தில் இருக்கும் அவளது திருமண வாழவை மேலும் குழப்ப அவர்கள் வீட்டிற்குள்ளேயே நுழைகிறாள் முதல் நிச்சயித்தவள். இனி அந்த வீட்டில் தனயாவின் நிலை.. நாவலை வாசியுங்கள்.. மறக்காமல் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book Padma Grahadurai

More like this


அதிகாலை பூங்காற்று - Athikaalai Poonkatru: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல் (Tamil Edition)

அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன். அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள். இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்ற…

4.3/5 · 100+ ratings
Check Price

எந்தன் நெஞ்சின் அதிபதி : ஜமீனுடன் ஒரு சாமானிய காதல் (Tamil Edition)

வாழந்து கெட்ட ஜமீன் குடும்பத்திற்குள் திடுமென நுழையும் அவன் யார் ? யாரை பலி வாங்க வந்தான் ? அவன் எண்ணியது போல் பலி வாங்கினானா ? பின் வாங்கினானா ? காதல் அவன் மனதை மாற்றி…

4.0/5 · 82 ratings
Check Price

கரை புரண்டோடுதே கனா - Karai Purantoduthe Kana: காதலில் சேர்ந்த உறவுகள் (Tamil Edition)

புதிய கண்டுபிடிப்பொன்றை கல்லூரி தோழர்களுடன் இணைந்து கண்டுபிடிக்கும் ஆராத்யா ,அதன் அறிமுகத்திற்காக ஆர்யனின் கம்பெனியை அணுகுகிறாள். அதற்கு விலையாக ஆர்யன் தவறான நோக்கத்தோடு…

Check Price

Malaiyoram vesum Kaatru: மலையோரம் வீசும் காற்று (love with romance) (Tamil Edition)

அரவிந்தின் சட்டையை கொத்தாக ஆதி பற்றினான் ." ஐயோ சார் ..அது எல்லாமே பொய் ..பொய் .மணிதான் என்னிடம் அப்படி சொல்ல சொன்னாள் " நடுங்கினான் அரவிந்தன் . " எதற்காக ...?ஏன்…

Check Price

பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)

அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்

4.3/5 · 41 ratings
Check Price

மயங்கினேன் மன்னன் இங்கே - Mayanginen Mannan Inge : திருமலைராயரின் மயக்கம் (Tamil Edition)

ஊரையே கட்டி ஆளும் ராயர் அவன்...அவனது திருமணத்தை நிறுத்த வருகிறாள் அவள்.அதெப்படி அவளிடமே மயங்குகிறான் அவன்...நாவலை வாசியுங்கள்...உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து…

Check Price

நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!: அன்பை சுமந்த உள்ளம் (Tamil Edition)

மிக உடனே அவளது அண்மை வேண்டுமென அடம் பிடித்த தேகத்தை அதட்ட முடியாமல் கைகளின் தேடுதலை தீவிரப் படுத்தினான்.கண்கள் மூடி தூங்கும் முன் வரை அவன் இழுவைக்கு வாகாக அவனது கைய…

Check Price

அதோ அந்த நதியோரம் - ATHOO ANTHA NATHIYORAM: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல் (Tamil Edition)

" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …

Check Price

வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels)

அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமற…

4.11/5 · 91 ratings
Check Price

கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)

தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …

Check Price

கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)

விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறா…

3.9/5 · 36 ratings
Check Price

தவிக்குது தயங்குது ஒரு மனது Thavikkuthu Thayanguthu Oru Manathu: காதலின் தவிப்பு (Tamil Edition)

குப்பைகளை அள்ளிப் போடச் சொல்லி பழி வாங்கியவன் , கிடைத்த தனிமையில் அல்லது ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் அவளிடம் கேட்ட கேள்வி … " வரும் ஞாயிறு பெரிய ஸ்டார் ஹோட்டலில்…

3.9/5 · 77 ratings
Check Price