Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B07DBQ6NR3
அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமறைவுக்கு காரணமே உமாபதிதான்.... தான் உமாபதியால் அவனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் எனவும் உணர்கிறாள். அப்போது அவள் உமாபதியின் மனைவியாகி விட்டிருக்கிறாள் . இனி ஆருத்ராவின் நிலை என்ன ? உமாபதியின் உண்மை சொரூபம்தான் என்ன ? ஆருத்ரா…
Shelves
More like this
அமுதென்பதா ? விசமென்பதா? : விஷமும் அமுதமும் காதலும் (Tamil Edition)
அவளுக்கு அவன் விஷம். அவனுக்கு அவள் அமுதம். அமுதும் விஷமும் ஒன்றானால்.. டென்ஷன் எதுவுமற்ற மிக ஜாலியான காதல் கதை
Malaiyoram vesum Kaatru: மலையோரம் வீசும் காற்று (love with romance) (Tamil Edition)
அரவிந்தின் சட்டையை கொத்தாக ஆதி பற்றினான் ." ஐயோ சார் ..அது எல்லாமே பொய் ..பொய் .மணிதான் என்னிடம் அப்படி சொல்ல சொன்னாள் " நடுங்கினான் அரவிந்தன் . " எதற்காக ...?ஏன்…
அதிகாலை பூங்காற்று - Athikaalai Poonkatru: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல் (Tamil Edition)
அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன். அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள். இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்ற…
ஓ .. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல் (Tamil Edition)
கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…
Ramanin Mohanam - ராமனின் மோகனம் : ராமனின் சீதை (Tamil Edition)
மலை உச்சிக்கு அவளை கடத்தி போகிறான் அவன். யார் அவன்? ராமனா ? ராவணனா ? நாவலை படித்து பாருங்கள் . தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நட்சத்திர குறியிட மறவா…
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள். " குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவி…
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு - Nenjil Kudiyirukkum Anbarukku : Love After Marriage (Tamil Edition)
பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து உயர் குடும்ப பழக்க வழக்கங்களில் வாழ்பவன் சர்வானந்த்.அவனது தந்தையின் பிறந்த ஊர் பாசத்தினால் மெஸ் வைத்து நடத்தும் அன்னம் பாட்டியின் குடும்பத்து…
நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!: அன்பை சுமந்த உள்ளம் (Tamil Edition)
மிக உடனே அவளது அண்மை வேண்டுமென அடம் பிடித்த தேகத்தை அதட்ட முடியாமல் கைகளின் தேடுதலை தீவிரப் படுத்தினான்.கண்கள் மூடி தூங்கும் முன் வரை அவன் இழுவைக்கு வாகாக அவனது கைய…
அதோ அந்த நதியோரம் - ATHOO ANTHA NATHIYORAM: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல் (Tamil Edition)
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …
Nanthanin Meera | நந்தனின் மீரா: Love After Marriage
" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சி…
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்