மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

None

4.2/5 · 99 ratings
4.2/5 - Amazon.com

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதிப்பவன் என்று அவளுக்குத் தெரியாதே? அவனோடுப் பழகப் பழக அந்தப் பொய்யின் சுமையும் பெருகப் பெருக, அவனிடம் சொல்லவும் துணிவின்றி, மறைக்கவும் மனமின்றி ..... பிரச்சினை எப்படி தீர்ந்தது என்று நான் ரசித்து எழுதிய இந்த அழகான கதையைப் படித…

Shelves
Ramani Chandran book

More like this


காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

4.2/5 · 99 ratings
3.9/5 - Amazon.com

சொர்க்கத்திலே முடிவானது (Tamil Edition)

மஞ்சரியைக் காப்பாற்றும் பொறுப்பை அவள் தந்தை பூமிநாதனிடம் கொடுத்து மறைந்தார்.ஆனால் அவளை ஒவ்வொரு இக்கட்டிலிருந்தும் காப்பாற்றியதோ மகேந்திரன் அல்லவோ ?

4.2/5 · 99 ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

4.2/5 · 99 ratings
3.8/5 - Amazon.com

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

4.2/5 · 99 ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

4.2/5 · 99 ratings
4.5/5 - Amazon.com

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

4.2/5 · 99 ratings
4.1/5 - Amazon.com

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

4.2/5 · 99 ratings
4.2/5 - Amazon.com

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

4.2/5 · 99 ratings
4.3/5 - Amazon.com

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

4.2/5 · 99 ratings

கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)

திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…

4.2/5 · 99 ratings
4.0/5 - Amazon.com

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

4.2/5 · 99 ratings
4.0/5 - Amazon.com

மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…

4.2/5 · 99 ratings