Nenjamadi Nenjam... (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Nenjamadi Nenjam... (Tamil Edition)

None

ஹரிஹரன் என்பவன் பெரிய தாதா. ரூபிணியை சந்தித்த பிறகு அவன் அவளை காதலிக்க தொடங்கினான். போர் குணம் கொண்டவனை தன் நெஞ்சத்திலே கொண்டாடிய அந்தப் பேதை அவனுக்கு தோழியாய், காதலியாய், மனைவியாய், அவனை மடிதாங்க வந்துவிட்டாள். அவனது நெஞ்சம் அவளுக்கும்... அவளது நெஞ்சம் அவனுக்கும் நிரந்தரமாய் சொந்தமாகி விட்டதா? வாசிப்போம்...

Reviews

user_3069

★ 5/5

I love all the characters. Harii mass.. Rubini , Preeti and jamuna conversations are ultimate. Really love the whole story. please give more stories like this.

Shelves
Muthulakshmi Raghavan book

More like this


பனி விழும் இரவு...: panivilumiravu

பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…

அக்கினிப் பறவை: Akkini Paravai

அவனோ ஆதித்தன் ..சுட்டெரிக்கும் சூரியன் ..அவளோ யமுனை நதி ..

Uyire Unaithedi (Tamil Edition)

அவனது அலுவலகத்தில் உதவி பொறியாளராக புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்கிறாள். அவனிடம் அவள் பேசும் வார்த்தைகள்யாவும் சங்கேத வார்த்தைகளாக உள்ளன. அவனை அவள் தேடி வந்திருப்பதாக…

Ammamma.. Keladi Thozhi...! - Part 5 (Tamil Edition)

முரளி மற்றும் ராதிகாவின் மனதில் இருந்த விடைதெரியாத பல கேள்விகளுக்கு இந்த பாகத்திலாவது விடை கிடைத்ததா? ராதிகாவின் மனமும், காதலும் தன் ஒருவனுக்கே என்பதை முரளி உணர்ந்த…

Sollathan Ninaikkirean (Tamil Edition)

ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…

4.0/5 - Amazon.com

Manjal Veyil Maalai Neram... (Tamil Edition)

ஹரி, நிஷாந்தி இருவரும் காதலித்து வந்தனர். ஹரியின் அண்ணனும், அண்ணியும் பிரிய காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க நிஷாந்தி என்ன செய்தாள்? ஹரிஹரன், நிஷாந்தியின் திருமணம் நடை…

Nenjathiley Nee Netru Vandhai (Tamil Edition)

எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவ…

Nadhiyoram Nadanthapothu... (Tamil Edition)

ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்த பூர்ணிமாவிற்கு, தன் தாயை இழந்து சித்தி கொடுமையில் வளர்ந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து நிற்பவள் வித்யா, தோழியாக பூர்ணிமாவிற்கு தோழியாகிற…

Malai Nerathu Mayakkam... (Tamil Edition)

பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசு…

Kaatrodu Thoothu Vittean (Tamil Edition)

உழைப்பாள் உயர்ந்த பணக்கார விவசாயின் செல்லமகள் அவள். தாய்மாமன் மகனை காதலிக்கிறாள் அவனும் இவளை காதலிக்கிறான்.. ஊடே வில்லனாக அவளுடைய அத்தைமகன் சூழ்ச்சி செய்கிறான்.. அவனைத்தா…

4.0/5 - Amazon.com

Thanjamena Vanthavaley (Tamil Edition)

சாரதா அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். தன் தாய் யார் என்பதை அவள் எப்படி அறிந்தாள்? தன் தாய் ஏன் இறந்தாள்? பிரதாபன் யார்? சாரதா தஞ்சமென எங்கே வந்தாள்? படித்து அறிவோம்...

4.2/5 - Amazon.com