Select a cover image
Searching for images...
Saving cover image...
அவனது அலுவலகத்தில் உதவி பொறியாளராக புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்கிறாள். அவனிடம் அவள் பேசும் வார்த்தைகள்யாவும் சங்கேத வார்த்தைகளாக உள்ளன. அவனை அவள் தேடி வந்திருப்பதாக பாடல்களில் உணர்த்துகிறாள். யார் அவள்..? ஏன் அவனைத் தேடி வந்திருக்கிறாள்..?
Shelves
More like this
Sollamaley... Poopoothathey (Tamil Edition)
வாசுதேவன் கரும்பு மில் ஒன்றை வெற்றிகரமாக கட்டி முடித்தான். ஊரெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது. நிவேதா என்ற பெண்ணை காதலித்ததால் வாசுதேவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான்? எதன…
Poove Mayangathey (Tamil Edition)
நியாயத்தின் வழி நடக்கும் கதாநாயகி.. நியாயத்தின் திருவுருவமாக ஒருவனை சந்திக்கிறாள். அவனோ தாயில்லாதவன், தந்தையால் வெறுக்கப்படுபவன். அவன்மீதான இவளது காதல் வென்றதா..?
Nilavodu Vaanam (Tamil Edition)
நிலவின்றி வானம் இல்லை என்பதுபோல இந்த கதையின் நாயகி நிலா, வாணவராயனின் மேல் கொண்ட காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள் என்பதை சுவாரசியத்துடன் படித்து அறிவோம்...
பனி விழும் இரவு...: panivilumiravu
பனி விழும் இரவில் சந்தித்துக் கொண்ட மூர்த்தியும் அர்ச்சனாவும் அவரவர் வாழ்வில் அடிபட்ட மன வலியுடனும் ஆறாத மன ரணங்களுடனும்தான் சந்தித்துக் கொண்டார்கள். அந்த நாளில் அந்த இரவில், அ…
Ammamma.. Keladi Thozhi...! - Part 2 (Tamil Edition)
அதுக்காக மட்டும்தான் உன் கழுத்தில் நான் தாலி கட்டப் போறேன்... மத்தபடி... உனக்கும்... எனக்குமிடையே இனிமே ஒன்னுமேயில்லடி... முரளி இப்படி கூறியதை கேட்டவள், தன் காதில் விழு…
எண்ணியிருந்தது ஈடேற -பாகம் 1: enniyirunthathu eedera -part 1
eight part romantic novel . love and love only
Nee Engey... (Tamil Edition)
கௌதம் ரேகா இவர்களின் வாழ்க்கையில் அன்னமயிலால் வரும் துன்பங்கள் என்ன? யார் இவள்? தன்னுடைய கணவனான கௌதமின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தாமல் சிறு குழ…
Sollathan Ninaikkirean (Tamil Edition)
ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்கிறான் கதாநாயகன். அந்த மணப்பெண்ணுடன் இவனை தொடர்பு படுத்தி மாப்பிள்ளை சந்தேகப்படுகிறான். அவளோ இவனுக்கு முன்பின் தெரியாதவள். திருமணம் நின்ற…
அழகான ராட்சசியே...: alakaana raatsasiye
பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…
என்னவென்று நான் சொல்ல ?: ennavenru naan solla ?
நட்சத்திர பிம்பத்துடன் கூடிய கதாநாயகன் ..வேலை பார்க்க சென்னையிலிருந்து வரும் கதாநாயகியின் துறுதுறுப்பு அவனை வசீகரிக்கிறது
Janani... Jagam Nee... (Tamil Edition)
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.