Maalai Nerathu Mayakkam

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Maalai Nerathu Mayakkam

None

3.76/5 · 100+ ratings

.

Reviews

user_21204

ok

user_21203

★ 5/5
One of the best balakumaran story. Totally SPELLBOUND.

user_21202

★ 4/5
Evening Tremor One more Social Novel by the Author in his Style. Nothing special to mention. His writing style attract lots of readers. This is one more such a style.

user_21201

★ 3/5
Nice read

user_21200

★ 4/5
Simply amazing 🙂 Nicely written and depicts the mind set of a single, successful, meticulous simple 43 year old guy who searches for love.

user_21199

★ 5/5
Excellent and heart touching words... Beautifully written

user_21198

★ 1/5
Could not go past first few chapters. Could not stand any of the immoral characters

user_21197

★ 2/5
மாலை நேரத்து மயக்கம். 1990ல் பாலாவின் படைப்பு. பெரும் மலை உச்சியிலிருந்து கீழ் பாறையில் தொம் தொம் என்று விழும் அருவி போல் பாலா வேகமும் வீரியமும் கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். உடையார், கூடு என்று ஆன்மீகமும் ஒரு நிதானமும் பாலாவின் எழுத்துக்களை ஆகாரமிக்காத நாட்கள். 43 வயதான, திருமணமாகாத கைலாசம், ஒரு மாதிரியான நலம் பாதிக்கப்பட்ட தாய், ரவி என்ற விவாகரத்தான மருத்துவ நண்பன், Weekend பெண் விருந்து என்று நகரும் கதை, அந்த சினிமா துணை நடிகை என்று ஒரு ட்ராக்கில் போகும் என்று பார்த்தல், 23 வயதான நிர்மலா தேவி கைலாசத்தின் உதவியாளராக சேருவதும், அவள் தந்தை, அவள் பழைய காதல் என்று தடம் பதிக்கும் நேரத்தில், சட்டென்று கைலாசம், நிர்மலா, மற்றும் அவர்களுக்கிடையேயான காமம் காதல் என்ற பாலா special தர்க்கங்கள் தீர்ப்புகள். இன்று படிக்கும் போது பாலாவா இது என்ற எண்ணத்தை தவிர்க்க முடிவதில்லை. வழக்கம் போல் பாலா ஒரு நெட்டிப் பொட்டடி தீர்ப்பு . தன் வேலையை "அதீதமாய்" சுவீகரிக்கும் அறிவான பெண் ஒரு மனைவியாய், குடும்பத்து தலைவியாய் பரிமளிக்க முடியாது, அவள் அவ்வாறே இருக்கும் ஒருவனை துணையாகக் கொண்டால்.

user_21196

★ 4/5
வாழ்வின் ஒரு பகுதியில் திடீரென நம்மை தனிமை துரத்த ஓடிச்சென்று காதலைப் பற்றிக் கொள்கிறோம், நாட்கள் செல்ல செல்ல காதல் கொண்டவர்களின் கைகளை உதறி தனிமை நாடுகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தேவைகள் ஒன்றுதான் ஆனால் அதை அணுகும் விதமும், அனுபவிக்கும் விதமும் முற்றிலும் வேறாக இருக்கிறது. வயதுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் ஒற்றுமை இருக்க தேவையில்லை, அனுபவமும், கூர் சிந்தனையும் போதும், ஆனால் இந்த இரண்டும் காரணிகளும் பெரும்பாலும் இளமைப் பருவத்துடன் ஒன்று சேர்வதில்லை. ஆண் யார், பெண் யார், யாருடைய தேவை பெரியது, யாரிடம் யார் அண்டி வாழ்வது, யாரிடம் யார் அகப்பட்டுக் கொள்கிறார்கள், உண்மையில் பாவபட்டவர்கள் யார், இருவரும் சமம் என்றால் அங்கு பரிமாறுதல் என்பதற்கு இடமில்லாமல் அந்த உறவு துட்சமானதாகவும், உதாசீனப்படுதலும், வேறு எதையோ தேடுவதும் என அலைந்து திரிகிறோம். இவையணைத்தும் புரிந்தது போல் எண்ணி ஒரு கனம் சிந்தித்தால் நாம் வாழும் வாழ்க்கை மேல் ஓராயிரம் கேள்விகள். இறுக பற்றிக் கொள்வது மட்டுமன்று, விலகி விட்டுச் செல்லுதலும் காதலின் பொருட்டே என முற்றுபெறும் இந்த மாலைநேரத்து மயக்கம்.
Shelves
Balakumaran book

More like this


மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

3.76/5 · 100+ ratings

Kanavu Kudithanam

சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்து…

3.76/5 · 100+ ratings

ஆயிரம் கண்ணி [Aayiram Kanni]

ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில்.

3.76/5 · 100+ ratings

முந்தானை ஆயுதம்

Family Based Fiction Written By Balakumaran

3.76/5 · 100+ ratings

பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 1 [Balakumaran Sirukathaigal - Part 1]

உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…

3.76/5 · 100+ ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

3.76/5 · 100+ ratings

உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]

Udaiyar (History of Cholas- Part 3)

3.76/5 · 100+ ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.76/5 · 100+ ratings

அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

3.76/5 · 100+ ratings

திருவடி [Thiruvadi]

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

3.76/5 · 100+ ratings