உடையார் - பாகம் 2
Udaiyar - Part 2
Select a cover image
Searching for images...
Saving cover image...
உடையார் - பாகம் 2
Udaiyar - Part 2
- பக்கங்கள்
- 464
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- Visa Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 1
- ASIN
- B0DLT7L6F5
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறத…
user_6281
★ 4/5எறும்பு நம் கையில் ஊரும்போது கிடைக்கும் உணர்ச்சியைப் போன்ற ஒரு உணர்ச்சியை உடையார் தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் அணு அணுவாக ரசித்து ரசித்து வழங்கியிருக்கிறார். கடவுள் நம்பிக்கை எந்த அளவிற்கு இருந்தது என்பது உடையார் முடியும்போது முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
user_6280
★ 5/5மிகவும் நல்ல வரலாற்று நாவல். பாலகுமாரன் நம்மை சோழர் காலத்திற்கே அழைத்துச் செல்வது போல எழுதியிருக்கிறார். உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பது போன்ற உணர்வு தருகிறது. ஒரு சாதியின் மீது மற்றொரு சாதியின் ஒடுக்குமுறை பற்றி எழுத தைரியம் வேண்டும்.
user_6279
★ 3/5பாகம் 1-இன் வேகம் பாகம் 2-இல் குறைகிறது. இருப்பினும் விவரங்களும் ஆசிரியர் கதையை நகர்த்தும் திசையும் அருமை. சில இடங்களில் திராவிடக் கருத்தியல் தாக்கம் தெரிகிறது. பிராமணர்களின் பூணூல் என்பது எந்த பெருமைக்காகவும் அல்ல, சுய ஒழுக்கத்திற்காக அணிவது — இதை ஆசிரியர் புரிந்திருக்கிறாரா என்பது சந்தேகமே.
user_6278
★ 4/5பாலகுமாரனின் அற்புதமான எழுத்துத் திறன். சோழர் வரலாற்றை சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்.
user_6277
★ 5/5பாலகுமாரன் அவர்கள் அருமையாக எழுதியிருக்கிறார். பண்டைய காலத்தில் நிர்வாகம் எப்படி நடந்தது என்பதை மிகத் தெளிவாக அறிய முடிகிறது.
Genres
Shelves
More like this
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
உடையார் - பாகம் 6
About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
உடையார்
சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]
Udaiyar (History of Cholas- Part 3)
வீரயுக நாயகன் வேள்பாரி
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
சேரமான் காதலி
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…