Select a cover image
Searching for images...
Saving cover image...
முரளி மற்றும் ராதிகாவின் மனதில் இருந்த விடைதெரியாத பல கேள்விகளுக்கு இந்த பாகத்திலாவது விடை கிடைத்ததா? ராதிகாவின் மனமும், காதலும் தன் ஒருவனுக்கே என்பதை முரளி உணர்ந்தானா? இந்த வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது என்று ராதிகா நினைக்க காரணம் என்ன? அம்மம்மா.. கேளடி தோழி...! இறுதி பாகத்தை வாசித்து தெரிந்து கொள்வோம்.
user_3333
★ 5/5Really very very nice and Awesome story, I read this story so many times, but always I read this without a word or line expected. I love this story very much ❤️ 💕 💖
Shelves
More like this
Ammamma.. Keladi Thozhi...! - Part 3 (Tamil Edition)
பாலமுரளியின் மனதிலிருந்த சந்தேகங்களும்... சஞ்சலங்களும் கரைந்து மறைந்து கொண்டிருந்தபோது... செல்போன் ஒலித்தது... அவன் அதை அலட்சியம் செய்தான்... இடைவிடாமல் மீண்டும்... மீண்ட…
அழகான ராட்சசியே...: alakaana raatsasiye
பொதுவுடைமை தத்துவங்களில் ஊறிய ஒருவரின் மகளைத் தான் யார் என்பதைச் சொல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பெரும் கோடிஸ்வரன் ஒருவன் ..அவள் ஓர்நாள் சுயமரியாதையை முன்ன…
Sollamaley... Poopoothathey (Tamil Edition)
வாசுதேவன் கரும்பு மில் ஒன்றை வெற்றிகரமாக கட்டி முடித்தான். ஊரெல்லாம் அவன் பெருமை பேசப்பட்டது. நிவேதா என்ற பெண்ணை காதலித்ததால் வாசுதேவன் என்ன பிரச்சனைகளை சந்தித்தான்? எதன…
Kothikkum Panithuli..! (Tamil Edition)
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று…
என்னவென்று நான் சொல்ல ? பாகம் -1: ennavenru naan solla ? -part 1
the three part romantic love story
Puthithaga Oru Bhoopalam (Tamil Edition)
தோழியின் வீட்டை வழுக்கட்டாயமாக வாங்க முயற்சிக்கும் பணக்காரன் ஒருவனிடம் நியாயம் கேட்கப் போகிறாள் கதாநாயகி.. அவனுக்கும் இவளுக்கும் சண்டைவருகிறது. சண்டையின் முடிவில் அவனுக்க…
Uyire Unaithedi (Tamil Edition)
அவனது அலுவலகத்தில் உதவி பொறியாளராக புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்கிறாள். அவனிடம் அவள் பேசும் வார்த்தைகள்யாவும் சங்கேத வார்த்தைகளாக உள்ளன. அவனை அவள் தேடி வந்திருப்பதாக…
Mellisaiyaai Oru Kaadhal... (Tamil Edition)
விவேகானந்தன் வந்தனா இவர்கள் இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருபவர்கள். இவர்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்களாய் பழகினார்கள். எலியும் பூனையுமாய் இருந்த இவர்க…
என்னவென்று நான் சொல்ல ? - பாகம் 3: ennavenru naan solla ? - part 3
the three part romantic love story