Select a cover image
Searching for images...
Saving cover image...
கன்னம் வைத்த கள்வனே II -Kannam Vaitha Kalvane II : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே-2 Book 1) (Tamil Edition)
None
- Language
- TA
- ASIN
- B0BMZ5DB9Y
ஜோதியை பின்தொடர்ந்து வந்து அவளது திருமணத்தையே நிறுத்திவிட்டான் ஹர்ஷவர்த்தன் . கூடுதலாக அவளது கையையும் உடைத்துவிட்டான் .கொஞ்சநாட்கள் அவனை விட்டு ஒதுங்கியிருக்க எண்ணி தங்களது சொந்த கிராமத்திற்கு பெற்றோருடன் செல்கிறாள் ஜோதி .அங்கேயும் அவளை பின்தொடர்கிறான் ஹர்ஷவர்த்தன் .மேலும் அங்கே ஜோதியின் வாழ்க்கை ரகசியங்கள் வெளியாகின்றன .இவையெல்லாம் தெரிந்துதான் ஹர்ஷா அவளைத் தொடர்ந்து வந்தானா ? அவனது எண்ணப்படி அவ…
Shelves
More like this
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
பெண்ணின் மனதை தொட்டு; Penin Manathai Thotu: Childhood Crush Turned To Love (Tamil Edition)
" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள். " குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவி…
அதோ அந்த நதியோரம் - ATHOO ANTHA NATHIYORAM: நதிக்கரையோரம் ஒரு அழகிய காதல் (Tamil Edition)
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் . " உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் …
புது சுடர் பொழிந்ததே - கொரோனோவின் ஆரம்ப காலம் : ஒரு டாக்டரின் போராட்டம் (Tamil Edition)
கொரோனோ என்றால் என்ன ஏதென்ற அறியாமை உடைய ஆரம்ப நோய் கால கட்டங்கள. மருத்துவர்களான கதாநாயகனும் , நாயகியும் நோய்க்கு மருந்து தேடி பயணப்படுகின்றனர். இடையில் மெல்லிழையாய் அவ…
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
தவிக்குது தயங்குது ஒரு மனது Thavikkuthu Thayanguthu Oru Manathu: காதலின் தவிப்பு (Tamil Edition)
குப்பைகளை அள்ளிப் போடச் சொல்லி பழி வாங்கியவன் , கிடைத்த தனிமையில் அல்லது ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் அவளிடம் கேட்ட கேள்வி … " வரும் ஞாயிறு பெரிய ஸ்டார் ஹோட்டலில்…
பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
உடலென நான் உயிரென நீ - Udalena Naan Uyirena Nee: ஒரு நடிகையின் கதை (Tamil Edition)
மருத்துவமனையிலிருந்து சிதைந்த முகத்துடன் தப்பி செல்லும் ஒரு பெண்.அவளை காப்பாற்றி அழைத்து செல்லும் மருத்துவன் தன்னையே திருமணம் செய்ய நிற்பந்திக்க அவர்கள் திருமணமும் நடக்கிறத…
தங்க தாமரை மலரே (Thanga Thamarai Malare): விஸ்வேஸ்வரன் - கமலினி (Tamil Edition)
தங்க தாமரை மலரே நாவலுக்கான விளக்கங்கள்.நாவலை வாசித்துவிட்டு உங்கள் மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் சமர்ப்பித்தால் மகிழ்வேன் தோழமைகளே ... " தாயின் கல்யாண மருதாணிக்கு மக…
Vilakaetrum Vaelayile - விளக்கேற்றும் வேளையிலே : அமிர்தனின் அம்மு (Tamil Edition)
சென்னையை அடை மழை பிடித்து ஆட்டுகிற ஓர் இரவு ,தன் வீட்டை விட்டு ஓடி வருகிறாள் அமுதா.சித்தியிடம் அடைக்கலம் புகுந்திருப்பவளை மதகளிறாய் விரட்டி வருகிறான் அமிர்தன்.சித்தி …
கன்னம் வைத்த கள்வனே - III / Kannam Vaitha Kalvane - III: மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 3 Book 1) (Tamil Edition)
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…
சந்தியா ராகம் : முந்திரி தோப்பில் ஓர் கந்தர்வ பெண் (Tamil Edition)
அந்த இடத்தில் முந்திரி மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு சற்று அடர்த்தியாக இருந்தன. சட்டென வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மரங்களின் உட்பகுதி கண்களுக்கு தெரியாது.