Select a cover image
Searching for images...
Saving cover image...
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
None
- Pages
- 22
- Language
- TA
- ASIN
- B0CH4V2KTK
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை நட்சத்திர குறியீடாக்குங்கள்.
Shelves
More like this
ஓ .. வசந்தராஜா.. : சும்மா ஜாலியா ஒரு காதல் (Tamil Edition)
கம்ப்யூட்டர் நிபுணி அவள்.சமையல் நிபுணன் அவன். அக்காவிற்காக அவனது லேப்டாப்பை ஹேக் செய்து தொழில் தகவல்களை திருடுகிறாள். அந்தோ பரிதாபம் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.இனி என்ன ந…
Nanthanin Meera | நந்தனின் மீரா: Love After Marriage
" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சி…
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் …
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!: அன்பை சுமந்த உள்ளம் (Tamil Edition)
மிக உடனே அவளது அண்மை வேண்டுமென அடம் பிடித்த தேகத்தை அதட்ட முடியாமல் கைகளின் தேடுதலை தீவிரப் படுத்தினான்.கண்கள் மூடி தூங்கும் முன் வரை அவன் இழுவைக்கு வாகாக அவனது கைய…
தினம் தினம் தீபாவளி - Thinam Thinam Deepavali: sirukathai (Tamil Edition)
எதிர்பாரா திருமணம் நடந்த புத்தம் புது ஜோடிகளின் தலை தீபாவளி
நெஞ்சை ஏனோ கொய்கிறாய் - Nenjai Yeno coikirai: உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…
கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL : சாதியை கடந்து ஒரு கிராமத்து காதல் (Tamil Edition)
பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்களை நிமிர்ந்து பார்த்தனர் .இப்போதுதான் நான் முழுநிறைவடைந்தேன் என்ற நெகிழ்வு பார்வையை சொர்ணத்தாயும் , இந்த வீட்டில் எனக்கிருக்கிற இடத்தை பார்த்தாயா …
தித்திக்கும் சூரியனே : சூரியனாய் தகிப்பவனுடன் ஒரு காதல் (Tamil Edition)
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
சந்தியா ராகம் : முந்திரி தோப்பில் ஓர் கந்தர்வ பெண் (Tamil Edition)
அந்த இடத்தில் முந்திரி மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு சற்று அடர்த்தியாக இருந்தன. சட்டென வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மரங்களின் உட்பகுதி கண்களுக்கு தெரியாது.
என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் - Ennulle Yengoo Yengum Getham: நிலவு பெண்ணிவள் (Tamil Edition)
தோழமைகளுக்கு வணக்கம் , நான் உங்கள் பத்மா கிரகதுரை .உங்களோடு சில வார்த்தைகள் பேச வந்துள்ளேன். எனது கதைகளை தொடர்ந்து படித்து வரும் தோழமைகளுக்கு எனது நன்றியும் , ப…