Select a cover image
Searching for images...
Saving cover image...
கன்னம் வைத்த கள்வனே - பகுதி - I ;Kannam Vaitha Kalvane - Part - I : மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 1) (Tamil Edition)
None
- Language
- TA
- ASIN
- B0BMZ6YRD1
தாய் ,தந்தை , சகோதரி என ஒரு அன்பான ,கலகலப்பான குடும்பம் ஜோதிக்கு . தாய் , தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்தருடனான திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிறாள் .இந்த நேரத்த்தில் அவளது அலுவலகத்திற்கும் வரும் க்ளையன்ட் ஹர்ஷவர்த்தனால் அவளது வாழ்க்கையே மாறிப் போகிறது .ஜோதியின் வாழ்வை தன் கையில் எடுத்துக் கொண்டு இஷ்டம் போல் ஆட்டி வைக்கிறான் ஹர்ஷவர்த்தன் .காரணம் என்னவாக இருக்கும் ? படித்து பாருங்கள் .
Shelves
More like this
பார்வை கற்பூரதீபமா : வதனாவும் வந்தனாவும் (Tamil Edition)
செய்வதறியாமல் வெளியே சன்னலருகே உறைந்திருந்த வதனாவின் முன் வந்து நின்றான் .அவள் முகத்தின் முன் சொடுக்கிட்டான்.
உன் உயிர் நான்தானே - Un Uyir Nanthane: ஒரு அரசியல்வாதியின் காதல் (Tamil Edition)
No description added
கண்மணியே காதல் என்பது - Kanmaniye Kaathal Enbathu : குறுநாவல் (Tamil Edition)
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
கன்னம் வைத்த கள்வனே - III / Kannam Vaitha Kalvane - III: மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 3 Book 1) (Tamil Edition)
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…
சுந்தரா கண்ணால் ஒரு சேதி - Sunthara Kannal Oru Sethi: புனைவுகளின் வழியே ஒரு புண்ணிய பயணம் (Tamil Edition)
தோழமைகளுக்கு வணக்கம் ,நான் உங்கள் பத்மா கிரகதுரை .டாட்டூ இடுவதை பற்றிய ஒரு செய்தியை இன்டர்நெட்டில் படித்தேன் .அப்போது திடுமென மனதில் உதித்த ஐடியா கதையின் அடிநாதமாக , …
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…
Mayiladum Solayile - மயிலாடும் சோலையிலே : சாபத்திற்கு எதிரான போராட்டம் (Tamil Edition)
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …
தங்க தாமரை மலரே (Thanga Thamarai Malare): விஸ்வேஸ்வரன் - கமலினி (Tamil Edition)
தங்க தாமரை மலரே நாவலுக்கான விளக்கங்கள்.நாவலை வாசித்துவிட்டு உங்கள் மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் சமர்ப்பித்தால் மகிழ்வேன் தோழமைகளே ... " தாயின் கல்யாண மருதாணிக்கு மக…
Ramanin Mohanam - ராமனின் மோகனம் : ராமனின் சீதை (Tamil Edition)
மலை உச்சிக்கு அவளை கடத்தி போகிறான் அவன். யார் அவன்? ராமனா ? ராவணனா ? நாவலை படித்து பாருங்கள் . தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நட்சத்திர குறியிட மறவா…
Kadal Kaatru |கடல்காற்று (Tamil Novels) (Tamil Edition)
யோகன் புல்லட்டை எடுத்து திருப்பி நிறுத்திய போது , அவன் முன் வந்து நின்றாள் சமுத்ரா ." சென்னைக்கு ...ஆஸ்பிடலுக்கு எப்போது போகலாம் யோகன் ...? " " போகலாம் ...எனக்க…
அதிகாலை பூங்காற்று - Athikaalai Poonkatru: கள்ளம் கபடமற்ற கிராமத்து காதல் (Tamil Edition)
அதிகாரமும்,ஆண்மையுமான நிமிர்வான கிராமத்து கட்டிளங்காளை அவன். அப்பாவியும்,தன்னம்பிக்கையும்,சுய கௌரவமும் கொண்ட பெண் அவள். இவர்கள் இருவருக்குள்ளும் விருப்பமற்ற…