Select a cover image
Searching for images...
Saving cover image...
தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்லாமல் இருபது வருடங்களுக்கு முன் தான் செய்தப் பாவச் செயலுக்கு பிராயசித்தம் வேறு செய்யச் சொல்லிவிட்டு மறைந்தார் .இனி என்ன செய்ய ?தனஞ்சயன் செய்யக் கிளம்பியிருக்கும் செயல் தந்தையால் பாதிக்கப் பட்டவர் வாழ்க்கையை மட்டுமன்றி அவன் வாழ்…
Shelves
More like this
வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)
வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?
வண்ணவிழிப் பார்வையிலே
சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…
தீக்குள் விரலை வைத்தேன்
மகிமா தாய் தந்தையைப் போல் இல்லை. பகட்டில் விருப்பம் இல்லை. சமூகச் சேவையில் ஆர்வம் கொண்டவள். சும்மாவே தந்தை தொழில்செய்த முறை அவளுக்கு பிடிக்காது. சில நாட்களாக இன்னொரு சந்தே…
லாவண்யா (Tamil Edition)
ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…
கண்ட நாள் முதலாய் [Kanda Naal Muthalaai]
N/A
சாந்தினி (Tamil Edition)
1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…
கண்ணெதிரே தோன்றினாள்
நீ எதிர்பார்க்கும் அறிவு, சமயோசித புத்தி நிர்வாகத் திறன் என்று ஒரு திறனும் இல்லாதப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுத்து விடுவாய் பார்’ என்று கிண்டல் செய்தாள் சுதர்மனின் அத்தை மந்த…
உறங்காத கண்கள்
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…