Select a cover image
Searching for images...
Saving cover image...
sooriyanavanin aazhkadal: சூரியனவனின் ஆழ்கடல் (Tamil Edition)
None
இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வட்டார வழக்கு மொழிநடையை சுமந்தது. அடங்காபிடாரி, வாயாடி என்ற பட்டபெயருடன், தேனீ போல் சுறுசுறுப்பாய் சுழலும் நாயகி ஆழ்கடலே. பெண்ணிவள் ஆழ்கடலின் அமைதியையும், ஆக்ரோஷத்தையும், ஆர்ப்பரிப்பையும் உள்ளடக்கியவள். தன்னை தானே செதுக்கிக்கொண்டவளின் அனைத்து உணர்வுகளின் குவியல் இந்த சூரியனவனின் ஆழ்கடல். அலங்காநல்லூரில் மாட்டை அடக்கி வாகை சூடியும் இவளிடம் பேச்சு வாங்கும் நாயகன் அவளின்…
user_2331
★ 3/5As usual author writing is good. But, this is the only Novel where I felt void after reading. Heroine's mental stress after her mother's death is understandable but not getting cured is not acceptable. It is kind of not okay with how characters behave like Rajathi, azhagu paati. Also, dharman character also kind of negative. Somehow did not like the story plot.
user_2330
★ 5/5ஆத்மார்த்தமான... படைப்பு! சொல்வழக்கும்... கதை வழக்கும் நிகழ்விடத்திற்கே கூட்டி சென்று விட்டது. பெண்களின் மன உறுதி எதுவரை பாயும் என்பதற்கு அழகான ஒரு எடுத்துக்காட்டு! ஆழ்ந்து ரசித்தேன்! மனதினை நிறைத்த படைப்பு! வாழ்த்துக்கள் தோழி.
user_2329
★ 4/5Nice to read in a vattara vazhaku after long time, a feel good book to read anywhere any time.. perfect one
user_2328
★ 5/5Gud to read a feel gud story with village concept... Minnu is rocking and her emotions are awesome. Eager to read authors other stories too
user_2327
★ 5/5Super story sister marvellous.. always your hero stole our hearts... simply feel good and superb novel .... thank you for fabulous one
Shelves
More like this
Thoorigai Vanamadi: தூரிகை வனமடி (Tamil Edition)
வனமுகிலன் ஓவியா இருவரது குடும்பமும், அதன் பின்னணியும் சார்ந்த காதல் கதை
Srungaaram Poovaaram Sooda: ஸ்ருங்காரம் பூவாரம் சூட (Tamil Edition)
எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை
Kanmoodi Kadhal Naanaaven : கண்மூடி காதல் நானாவேன்
காதல் திருமணம் தான் பண்ணனும்னு நினைக்கிற நாயகியும், அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற நாயகனும் எதிர்பாராத தருணத்தில் திருமண பந்தத்தில் இணையும் காதல்…
உனதாகிடும் ப்ரியங்களில்
அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…
Chinna Mookkuthi Poo: சின்ன மூக்குத்தி பூ (Tamil Edition)
No description added
உனை தீண்டும் அலையாய் நானே: Unai Theendum Alaiyai Nanea (Tamil Edition)
No description added
Unnil Uruvaana Aasaigal : உன்னில் உருவான ஆசைகள் (Tamil Edition)
ஒரு திருமணத்தை நடத்த நடுத்தாவர்க குடும்பத்தினர் படும் சிரமங்களும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் கொண்ட கதை. கதையின் நாயக, நாயகியான செங்கதிரவன், தாமரை இருவரின் தி…
Megam Vandhu Thalatta - part (2): மேகம் வந்து தாலாட்ட - பாகம் (2) (Tamil Edition)
திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…
Kanmani Naanun Nijamallava - part 2: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 2 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…
Swarangalin Aranaay: ஸ்வரங்களின் அரணாய் (Tamil Edition)
ஸ்பூர்த்தி அஷ்வினின் காதல் கதை (மேகம் வந்து தாலாட்ட கதையின் அடுத்த தலைமுறையினர் கதை)
புன்னகையில் ஜீவன் கரையுதடி: Punnagaiyil Jeevan Karaiyuthadi (Tamil Edition)
இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்
Kanmani Naanun Nijamallava - part 1: கண்மணி நானுன் நிஜமல்லவா - பாகம் 1 (Tamil Edition)
சென்னையில் ஏசிபியாக இருக்கும் வாசுதேவகிருஷ்ணனின் அழகான கூட்டுக்குடும்பத்தின் கலாட்டாவும், புரிதல்களும் கொண்ட கதை. மனம் கவர்ந்தவளின் கண்களுக்குள் தன்னை, தன் ஞாபகங்களை…