Select a cover image
Searching for images...
Saving cover image...
திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகன் சித்தார்த்.. இயக்குனன் ஷ்யாம் ஜென்ம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் வெறுக்க காரணம் என்ன..? இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற நேர்ந்தால்..? கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
user_2061
★ 5/5சில இடத்துல சிரிப்ப அடக்க முடியல. மகத் வித்தியாசமான ஹீரோ. சூப்பர் காமெடி. ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகு. நிறைவான கதை. வசனங்கள் எல்லாம் திரும்பி படிக்க தோணுச்சு. அவ்ளோ அழகு. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!
user_2060
★ 5/5காமெடி சென்டிமென்ட் ஆக்ஷன் எல்லாம் கலந்த நல்ல கதை. சித்தார்த் பிடிவாத காரன். ஷ்யாம் பாதிக்கபட்டவன். மகத் ஹீரோ. இவனைதான் ரொம்ப பிடிச்சுது. கடைசிவரை போர் அடிக்கல. வித்தியாசமா இருந்துச்சு. நன்றி சிஸ்டர். அடுத்து சூப்பர் கதையோட வாங்க.
user_2059
★ 5/5Super sis full family entertainment sis mahalaxmi apparam semma family fun story especially mahath and marke semma pair comdey entertainment romba enjoy panni read pannean sis next novelku eagerly waiting sis
user_2058
★ 5/5Super story. Enjoyed. I like magath character very much. He is a real hero. Your story narration is really awesome.
user_2057
★ 5/5Fun-filled, sentiment, emotions. Compact novel.. laughed a lot . After a long time, completed a full novel at one go.
user_2056
★ 5/5Superb novel..ovoru character um super .love sentiment comedy nu kalaikiteenga....I love mahath and mark combination scenes.superbbbb...😍😍😍😍.Nan unga stories ellam padichirukean..but intha story rmba superrrrr
user_2055
★ 5/5The novel was good, but Mahath and Margabandhu's scenes were the best !! I really enjoyed reading those two characters. Their comedic sense and timings were too good 😊 Would recommend this novel just to read about this pair
Shelves
More like this
இரதியின் இராவணா! (Tamil Edition)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திரு…
வந்தாள் மஹா லஷ்மியே!: முழுத்தொகுப்பு (Tamil Edition)
குடும்பத்திற்கு பொருந்தாத.. பிடிக்காத இரு பெண்களை தெய்வ நம்பிக்கையை பொய்யாக்க மனைவியாக்கி அழைத்துவரும் பைரவ்.. பார்கவ்.. மஹா லஷ்மி இருவரும் மனங்களை வென்றனரா.. வெறுப்பை …
மருத்துவ(ன்) முத்தம் (Tamil Edition)
மகப்பேறு மருத்துவன் சூர்யதேவ்விடம் செவிலியராக வேலை செய்யும் கமலினி.. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்து போவதில்லை.. விவாகரத்தான பிறகு ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லாத கமல…
தேவனின் தேனமுதம் (Tamil Edition)
கிராமத்திலிருந்து தனது மாமன் மகள் சிவாங்கியை திருமணம் செய்து கொள்வதற்காக சென்னை வருகிறான் ஆழித்தேவன்.. மாமன் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு இன்னொருவனின் மனைவியாக ஒருத்தி…
தேன்காற்று என் தேம்பாவணி! (Tamil Edition)
மருத்துவ முத்தம் இரண்டாம் பாகம்.. தனக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவன் வருணை காதலிக்கிறாள் தேம்பாவணி.. வருண் தேம்பாவணி இருவரும் திருமணமானவர்கள்.. வயது வித்தியாசம் எ…
நிழலடி நீ நிரஞ்சனா! (Tamil Edition)
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு …
நின்னையே ரதியென்று (Tamil Edition)
இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..…
ஆசை கொண்டேன் அணங்கே! (Tamil Edition)
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…
மழை பூக்களே! (Tamil Edition)
கர்ப்பகால பரிசோதனையில் HIV பாசிட்டிவ் என உறுதி செய்யப் பட கணவனால் குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுகிறாள் சுப்ரியா.. அடுத்து நடந்ததை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வ…
தாமரையே! தாரகையே! (Tamil Edition)
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்க…
அழகான தவறே! அன்பான திமிரே! (Tamil Edition)
தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அக்கா ரோஜா.. அக்காள் கணவன் விஷ்ணுவின் மீது ஆசை கொண்டு அவனை அபகரிக்க நினைக்கும் தங்கை கல்கி.. கல்கியின் கீழ்த்தரமான குணத்தால் அவளை அ…
முக்கனியே! சக்கரையே! (Tamil Edition)
சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திரு…