Select a cover image
Searching for images...
Saving cover image...
சினிமா பட தயாரிப்பாளர் துருவன் லிங்கேஷ் அவன் மனைவி சிவன்யாவும் தங்கள் இரட்டை குழந்தைகளோடு வாழ்ந்து வரும் வேளையில் அவ்வீட்டில் வேலை செய்த தன் தாயின் மீது சுமத்தப் பட்ட திருட்டு பழிக்காக நியாயம் கேட்க வருகிறாள் வேதவள்ளி.. இருவருக்குமான முதல் சந்திப்பே மோதலாகிப் போக தொடர்ந்து அவளை அவமானப் படுத்துகிறான் துருவன்.. அடுத்து நடப்பதை தெரிந்து கொள்ள கதையோடு பயணிப்போம் வாருங்கள்..
user_2593
★ 5/5அருமை.. அருமை.. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையவில்லை.. ரொம்ப பிடிச்சிது.. வழக்கம்போல டிவிஸ்ட் வைச்சு கடைசில எல்லாம் நல்ல படியா முடிச்சு சுப முடிவு கொடுத்ததே சந்தோஷம்.. வேதா துருவ் மாஸ் என்றால் கபிலன் சிவன்யா கூட ரசிக்கும்படியான ஜோடியாக அமைந்தது சந்தோஷம். வாழ்த்துக்கள்
user_2592
★ 5/5Lovely book as usual Sanageeth, Enjoy ed reading it. As usual different plot, enjoyable characters 👌 All the best for future works..
user_2591
★ 4/5Of all your stories this one captivate my heart, though it's not going to happen in real world he punished himself for what he did to her, to those who wants to touch woman without their consent shall be executed no matter what happens,, overall it's okayy
user_2590
★ 5/5Fantastic story ma'am...I am always expecting your story content...this time also u rocked..u deserve best novelist name ma'am..each and every sentence or scence it didn't see any irregularities...what fantastic narration
user_2589
★ 5/5கதை ரொம்ப நல்லா இருந்துச்சு மனதுக்கு ரொம்ப ரம்மியமாக இருந்தது சிவன்யா கபிலன் இவங்க காம்பினேஷன் தான் ரொம்ப நல்லா இருந்துச்சு தியா ரியா ரொம்ப அழகு அவங்க பேச எதுவும் சூப்பரு சூப்பர் உங்களோட இடத்துல ஏதோ மாயம் இருக்குது கட்டாயம் நீங்க பெரிய லெவல ரீச் ஆகிடுவீங்க
Shelves
More like this
வந்தாள் மஹா லஷ்மியே!: முழுத்தொகுப்பு (Tamil Edition)
குடும்பத்திற்கு பொருந்தாத.. பிடிக்காத இரு பெண்களை தெய்வ நம்பிக்கையை பொய்யாக்க மனைவியாக்கி அழைத்துவரும் பைரவ்.. பார்கவ்.. மஹா லஷ்மி இருவரும் மனங்களை வென்றனரா.. வெறுப்பை …
நிழலடி நீ நிரஞ்சனா! (Tamil Edition)
ஏழு வருட திருமண வாழ்க்கையில் கணவன் துவாரகன் அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கும் நிரஞ்சனா ஒருநாள் தன் கணவனும் தோழி மியாவும் அதீத நெருக்கத்தில் இருப்பதை கண்டு …
அனிச்சம் தீண்டிய அரிமா அவன் (Tamil Edition)
திருமணம் செய்து கொள்ள வேண்டிய மணப்பெண்.. நாயகனை ஆண்மையற்றவன் என்று அவமானப் படுத்தியதில் வாய் பேச முடியாத பைரவியை திருமணம் செய்து கொள்ளும் அரிமா வேந்தன்.. திருமணம் செய்த…
நின்னையே ரதியென்று (Tamil Edition)
இருவருக்கும் அவள் வேண்டும்.. ஒருவனுக்கு உறவாக உரிமையாக.. இன்னொருவனுக்கோ உலகம் மொத்தம் அவளாக.. உயிராக.. வென்றது யார் நேசம்?.. நின்னையே ரதியென்று.. ஒரு முரண் கவிதை..…
ஆசை கொண்டேன் அணங்கே! (Tamil Edition)
வசீகர தோற்றம் கொண்ட அஸ்வத்தாமன் பெண்கள் மீது அதீத வெறுப்பு கொண்டவன்.. அம்மாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி கொண்டு.. அடையாளத்தை மறைத்துக் கொண்டு சு…
பிரியமுடன் ஒரு சித்ரவதை (Tamil Edition)
தன் தாயைப் போன்ற ஆளுமையும் துணிச்சலும் கொண்ட ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நர்மதாவை விரும்புகிறான் பிரபஞ்சன் வாசுதேவன். ஆனால், விதி அவனது எதிர்பார்ப்பிற்கு ம…
உன் தவம் நான்! என் வரம் நீ! (Tamil Edition)
போனில் மட்டுமே பேசி பழகிய வருணிகாவின் காதலன் அன்பு வாசுதேவன் இறந்து போன நிலையில் அவள் காதலனாக நடிக்க வருகிறான் பெண் பித்தன் வில்வேந்திரன் கைலாஷ்.. மூளை புற்றுநோயினால்…
மோகநிலவே! காதல் மலரே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…
மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! (Tamil Edition)
கால சக்கரத்தில் பயணிக்கும் பெண்ணொருத்தி மழையருவி தனது எதிர்கால அழகான வாழ்க்கையை கண்டுவிட்டு நிகழ் காலத்தில் அவள் துணையை தேடுகிறாள்.. அவள் கண்டு ரசித்த எதிர்காலத்திருந்து…
என் தெய்வீகராகம் அவள் (Tamil Edition)
சிறுவயதிலிருந்து வலிப்பு நோயால் பாதிக்கப் பட்ட தேவாஷ்வினி தங்கை ரூபாவின் திருமணத்திற்காக அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை பாலாதித்யாவின் அரண்மனைக்குள் நுழைகிற…
தேன்பூவே வா! தென்றல் தீண்ட! (Tamil Edition)
கதையிலிருந்து சில துளிகள் "என்னது.. நீங்க.. எட்டாங்கிளாஸ் தான் படிச்சிருக்கீங்களா?".. சட்டென அவன் பக்கம் திரும்பி அதிர்ச்சி குறையாமல் கேட்டாள்.. "ஹான்.. ஏன்.. உனக்கு தெரி…
தாமரையே! தாரகையே! (Tamil Edition)
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்க…