Select a cover image
Searching for images...
Saving cover image...
அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை களம். வெளிப்பார்வைக்கு திமிராக காட்டிக் கொள்பவரின் மனதில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்னவோ? காதலை சொல்லாமல் மறைப்பது யாரோ?காரணம் என்ன? விடைக்கான கதையை படியுங்கள். நிஹாவும் ருத்ரவர்மனும் உங்களை தங்களது உலகில் இழுத்துக் கொள்வார்கள். …
user_2036
★ 3/5Very normal story to read, Just a feel between main lead characters and each and every scenes has formed for the two main leads of rudra varma and niharika. Dialogues are too dramatic which makes distance to read.
user_2035
★ 5/5அருமையான கதைகளம் நிஷா.. கடைசி வரை எதற்காக அந்த சொத்துக்களை ருத்ரா மேல் அவள் தாத்தா எழுதினார் என்ற சஸ்பென்ஸை கொடுத்து அசத்திவிட்டீர்கள்... நிஷாவின் காதல் அரிது.. ருத்ராவிற்கு உண்மை தெரிந்தும் எங்கே அவள் மறுத்துவிட போகிறாளோ என்று அவசரமாக ரிசிஸ்டர் மற்றும் திருமணம் வைத்து தானும் சிறந்த காதலனே என்று நிரூபித்து அவன் மனைவியிடம் நிரந்தர அன்பையும் காதலையும் பெற்றுவிட்டான்... அற்புதமான படைப்பு நிஷா... வாழ்த்துக்கள்..
user_2034
★ 5/5அனாதை ஆசிரமத்துல இருந்து வேலை செய்ய வந்த வர்மனுக்கு, எதுக்கு கராத்தே, டிரைவிங் இதெல்லாம் கத்துக்க சொல்லி நிஹ ஏன் வற்புறுத்துரா??மத்தவங்களுக்கு கொடுக்கப்படாத சலுகை இவனுக்கு மட்டும் ஏன் ? நிஹாவும் அவ தாத்தா வும் மறைக்கும் உண்மை என்ன?? அந்த உண்மை தெரிஞ்சி அவளை பழி வாங்க தான் ருத்ரன் நிஹா வ கல்யாணம் பண்ணினானா?? லாஸ்ட் வர யோசிக்க வச்சுடீங்க.செம சஸ்பென்ஸ் லவ்
user_2033
★ 5/5கதை அருமை. நிஹா காதல் அழகு. ருத்ரா காதல் வந்தும் உணராமல் அவள் மேல் உரிமை உணர்வு கோபம் மனதில் அழகு. தாத்தா செம. கிரி கீர்த்தனா சூப்பர். ருத்ரா காதல் உணர்ந்து அவளின் நிலைமை புரிந்து போய்விடுவாளோ என்று திருமணம் செய்து அவளின் அன்பை வெளிப்படுத்த வைப்பது அழகு. வாழ்த்துகள்டா.வாழ்க வளமுடன்.
user_2032
★ 5/5Wonderful story. Keep up your good work . I wish you all success . Presentation is very logical and good
user_2031
★ 4/5அழகான இரு மனங்கள் சங்கமிக்கும் காதல் கதை.. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சியாட்டம் நன்றாக இருந்தது.. அழகா சூடுபிடிக்க ஆரம்பித்தது… கடைசியில் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம், கொஞ்சம் தொய்வை கொடுத்ததோ என்று தோன்றியது… i loved Rudhra & Niha’s characterizing.. 👍🏼😊
user_2030
★ 5/5Nice story line..very interesting from the begining to the end...some dialogues remains Muthulakshmi Ragavan mam....soooo good, best wishes Sriajunisha Mam....
user_2029
★ 5/5Congrats for giving such a lovely story…excellent writing..I am an sucker for “heroine loves hero” subject, so obviously I loved this one..உங்க “காதல் துளிரும் போது” நாவலை அடுத்து என்னை மிகவும் கவர்ந்த நாவல்
Shelves
More like this
"ஆழியிலே முக்குளிக்கும் அழகே" (Tamil Edition)
இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்று…
"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (Tamil Edition)
போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிர…
" காதலாடும் கண்ணாமூச்சி " (Tamil Edition)
வணக்கம் டியர்ஸ், மீண்டும் மற்றொரு கதையின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் மணமக்களான நிரல்யா மற்றும் அஸ்வின் இருவரும் ஓரே …
" மயக்காதே மாயா.. " (Tamil Edition)
"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! ப…
எனை கொட்டித் தீர்க்கவா காதலே! (Tamil Edition)
வணக்கம் மக்களே, எனை கொட்டித் தீர்க்கவா காதலே! புத்தகம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது ஆன்டி ஹீரோயின் கதை. புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து, புத்தக…
"கண்ணி வைக்கும் மானே!!!" (Tamil Edition)
"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்ட…
உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)
உயிர் துளிரும் பேரழகா!.. நேரடி புத்தகமாக வாசகர்களை வந்தடைந்த கதை. தற்போது தங்களது பார்வையிலும்! முதல் திருமணம் தோல்வியில் முடிய, மறுமணத்திற்கு மறுத்தவளை மீண்டும் கட்ட…
" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)
" ஒரு முறை பார்த்த ஞாபகம்". அழகும் அறிவும் கூடுதலாக திமிரும் கொண்ட சம்யுக்தா (பிஸ்னஸ்வுமன்) அன்பும், ஆளுமையும், சற்றே கூடுதலான பொறுமையும் உடைய நிரஞ்சனுக்குமிடையே ஆன …
அல்லி மலர்க் கொடியே!!! (Tamil Edition)
வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்ட…
மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)
நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும்…