Select a cover image
Searching for images...
Saving cover image...
வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்கு செல்லும் பெண்ணை பற்றிய கதை. குழந்தை தனத்துடன் கூடிய குமரியவள். உங்களை சிரிக்க வைப்பாள்! அழ வைப்பாள்! நெகிழ வைப்பாள்!.ஏன் உங்களின் பிரதிபலிப்பாகவும் இருப்பாள். கதையை பற்றிய விமர்சனத்தை nsiraj640@gmail. Com என்ற மி…
user_1552
★ 5/5made my day
Loved this story இந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. குடும்பத்துக்குள்ள இருக்கிற அன்பு சூப்பரா காட்டியிருக்காங்க. அல்லி கேரக்டர் ரொம்ப நிஜமா உருவாக்கிய மாதிரி இருக்கு – அவளோட சேந்தே நான் பயணம் பண்ணி, அவளோடத்தான் வாழ்ற மாதிரி தோணுது. புவனா, பவி, குமார் எல்லாருடைய கேரக்டருமே ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப பாசிட்டிவான கதை. தீரனும் அப்படித்தான்!
user_1551
★ 5/5அல்லி மலர் மனதை அல்லி விட்டாள் ...
user_1550
★ 5/5Fantastic writing very jovial, loved to read, alli nailed the story interesting I read the story with lots of laugh
user_1549
★ 5/5Story super alli oda ella parimanamum super ra iruthathu dheera luv ❤️ super alli ❤️ dheera all characters are nice
user_1548
★ 5/5அல்லி super. சரியான வாலு. It is difficult to write a story with good comedy and also good emotional scenes. You have done it well. Keep up the good work 👌👏👆
user_1547
★ 5/5Very nice story. Comedy, emotions are super. I really like this story very much. Most of the place I laughed. Some of the place I cried. Super good story
Shelves
More like this
"ஆழியிலே முக்குளிக்கும் அழகே" (Tamil Edition)
இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்று…
எனை கொட்டித் தீர்க்கவா காதலே! (Tamil Edition)
வணக்கம் மக்களே, எனை கொட்டித் தீர்க்கவா காதலே! புத்தகம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது ஆன்டி ஹீரோயின் கதை. புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து, புத்தக…
மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)
நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும்…
"கண்ணி வைக்கும் மானே!!!" (Tamil Edition)
"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்ட…
"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (Tamil Edition)
போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிர…
" மயக்காதே மாயா.. " (Tamil Edition)
"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! ப…
" தயங்குவதேனடி தளிர் மலரே!!! " (Tamil Edition)
அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை …
உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)
உயிர் துளிரும் பேரழகா!.. நேரடி புத்தகமாக வாசகர்களை வந்தடைந்த கதை. தற்போது தங்களது பார்வையிலும்! முதல் திருமணம் தோல்வியில் முடிய, மறுமணத்திற்கு மறுத்தவளை மீண்டும் கட்ட…
" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)
" ஒரு முறை பார்த்த ஞாபகம்". அழகும் அறிவும் கூடுதலாக திமிரும் கொண்ட சம்யுக்தா (பிஸ்னஸ்வுமன்) அன்பும், ஆளுமையும், சற்றே கூடுதலான பொறுமையும் உடைய நிரஞ்சனுக்குமிடையே ஆன …