மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)

None

நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும் நாயகி. அவளை யாரென்றே தெரியாமல் திருமணம் செய்யும் நாயகன். ஒரு வருடத்திலேயே நினைவுகள் மீள! தனக்கு நடந்தது எதை பற்றியும் அறியாமல் தாய் தகப்பனுடன் சென்று விட, மீண்டும் திருமண வயதில் பெற்றோர்களாலேயே நாயகனுடன் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கப்பட…

Reviews

user_2434

★ 5/5

👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 adhi ❤️ mithu nice pair azhagana unconditional luv feel good

user_2433

★ 5/5

❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻சூப்பர்அருமை நிஷா 👌🏻சூப்பர் 💞💞💞💞 அதி ❤❤❤❤ மிருது ❤❤❤ ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது 💞💞💞💞💞 உங்க கதை படிச்சி ரொம்ப நாள் ஆச்சு ❤

user_2432

★ 4/5

Nice story. Enjoyed reading. But I have few Qs. Veera portion was not answered in the novel. Why his relatives asked sorry to Muthu? Why did Semba leave from their home while Athi went to Chennai? Did I miss something?

user_2431

★ 5/5

hai siraja mam your all storyum naan padithu viduven enaku unaka story romba pidikum.intha story nice 💯🙂 and all characters superb.rooban midhu Love 💗😘 semma.i am excited to story.i am waiting for your next story.

user_2430

★ 5/5

Story is really superb.. I like the way you write it❤ dear author, thank you so much for this story ❤

Shelves
Sirajunisha book Siraju Nisha

More like this


எனை கொட்டித் தீர்க்கவா காதலே! (Tamil Edition)

வணக்கம் மக்களே, எனை கொட்டித் தீர்க்கவா காதலே! புத்தகம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது ஆன்டி ஹீரோயின் கதை. புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து, புத்தக…

4.0/5 - Amazon.com

உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)

உயிர் துளிரும் பேரழகா!.. நேரடி புத்தகமாக வாசகர்களை வந்தடைந்த கதை. தற்போது தங்களது பார்வையிலும்! முதல் திருமணம் தோல்வியில் முடிய, மறுமணத்திற்கு மறுத்தவளை மீண்டும் கட்ட…

4.5/5 - Amazon.com

" தயங்குவதேனடி தளிர் மலரே!!! " (Tamil Edition)

அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை …

அல்லி மலர்க் கொடியே!!! (Tamil Edition)

வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்ட…

4.5/5 - Amazon.com

" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)

" ஒரு முறை பார்த்த ஞாபகம்". அழகும் அறிவும் கூடுதலாக திமிரும் கொண்ட சம்யுக்தா (பிஸ்னஸ்வுமன்) அன்பும், ஆளுமையும், சற்றே கூடுதலான பொறுமையும் உடைய நிரஞ்சனுக்குமிடையே ஆன …

" மயக்காதே மாயா.. " (Tamil Edition)

"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! ப…

"ஆழியிலே முக்குளிக்கும் அழகே" (Tamil Edition)

இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்று…

4.5/5 - Amazon.com

"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (Tamil Edition)

போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிர…

" காதலாடும் கண்ணாமூச்சி " (Tamil Edition)

வணக்கம் டியர்ஸ், மீண்டும் மற்றொரு கதையின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் மணமக்களான நிரல்யா மற்றும் அஸ்வின் இருவரும் ஓரே …

4.4/5 - Amazon.com

"கண்ணி வைக்கும் மானே!!!" (Tamil Edition)

"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்ட…

4.6/5 - Amazon.com