" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

" ஒரு முறை பார்த்த ஞாபகம் " (Tamil Edition)

None

" ஒரு முறை பார்த்த ஞாபகம்". அழகும் அறிவும் கூடுதலாக திமிரும் கொண்ட சம்யுக்தா (பிஸ்னஸ்வுமன்) அன்பும், ஆளுமையும், சற்றே கூடுதலான பொறுமையும் உடைய நிரஞ்சனுக்குமிடையே ஆன காதல் கதை. அடிதடிக்கு தயங்காதவள் நிரஞ்சனின் அன்புக்கு அடங்குவாள். விபத்தில் சிக்கி பழைய நினைவுகளை மறப்பவள். நிரஞ்சனின் மீது காதலில் விழ, நினைவு திரும்பும் போது அவன் மீதான காதலை மறக்கிறாள். பரிமாறிக் கொள்ளப்படாத காதல்!. சொல்லப்பட்டதா? …

Reviews

user_2028

★ 5/5

I like all the characters in this novel. Mithu is really super. Good to have a friend like her. Nice romantic novel

user_2027

★ 5/5

நிரஞ்சன் சம்யுக்தா என்னா லவ்வு அடாவடியான கதாநாயகி அதே சமயம் ரொம்பவே அன்பானவ ஹீரோ ரொம்ப பொறுமை டாக்டர் வேற. ரொம்ப அருமையான கதை வாழ்த்துக்கள் சிஸ்டர் நிறைய எழுதுங்க ❤❤❤

user_2026

★ 5/5

கதை அருமை. சம்யுக்தா அன்பை கொடுத்தால் பலமடங்கு அன்பை கொடுப்பாள் அதே நேரத்தில் வன்மம் காட்டினால் திரும்ப காட்டுவாள் . அன்புக்காக ஏங்குபவள் அம்மா இல்லை என்று வருத்தப்படுபவள் நேர்மையாக இருப்பவள். அருண் மித்ரா சம்யு நட்பு அழகு. நிரஞ்சன் டாக்டர் சம்யுவை கொலைபண்ண முயலும் போது சந்திக்க அம்மு என்று கூப்பிடுவது அவளின் பிடிவாதமான குழந்தை தனம் எல்லோரிடமும் அன்பாக இருப்பது என்று அசத்துவாள். சகுந்தலா மகேந்திரவர்மன் ரத்தனவேல் நாதன் செம. ஜெயந்தி மலர் வசந்தா டூ மச். பார்வதி ஈஸ்வரன் 👍. சுபா அருண் காதல் சூப்பர்.நிரஞ்சன் அம்மு காதல் பிரச்சினை வந்தாலும் அன்பால் இணைந்த காதல் பிரிவு கிடையாது என்று அழகாக சொல்லிட்டேங்கடா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.

Shelves
Sirajunisha book Siraju Nisha

More like this


"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (Tamil Edition)

போட்டியில் பங்கு பெற்று சிறப்பு பரிசு பெற்ற நாவல். அர்ச்சனா மற்றும் கதிருக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகான வாழ்க்கையை காதலும் காமெடியும் கலந்து எழுதியிர…

அல்லி மலர்க் கொடியே!!! (Tamil Edition)

வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்ட…

4.5/5 - Amazon.com

உயிர் துளிரும் பேரழகா! (Tamil Edition)

உயிர் துளிரும் பேரழகா!.. நேரடி புத்தகமாக வாசகர்களை வந்தடைந்த கதை. தற்போது தங்களது பார்வையிலும்! முதல் திருமணம் தோல்வியில் முடிய, மறுமணத்திற்கு மறுத்தவளை மீண்டும் கட்ட…

4.5/5 - Amazon.com

" மயக்காதே மாயா.. " (Tamil Edition)

"மயக்காதே மாயா ". இவளை பற்றி நான் என்ன சொல்ல!. நிச்சயம் உங்களது இரத்த அழுத்தத்தை எகிற வைப்பாள். உங்கள் பக்கமிருந்து பார்க்கும் வரை. இதையே அவள் பக்கத்திலிருந்து பார்த்தால்! ப…

"ஆழியிலே முக்குளிக்கும் அழகே" (Tamil Edition)

இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்று…

4.5/5 - Amazon.com

"கண்ணி வைக்கும் மானே!!!" (Tamil Edition)

"கண்ணி வைக்கும் மானே"இது என்னுடைய இரண்டாவது கதை.. ஆர்னி மற்றும் அமிர்தனின் அளவிலா காதலை சொல்லும் கதை.. பல வாசகர்களிடம் என்னுடைய அடையாளத்தை பதித்த கதை.. படித்து விட்ட…

4.6/5 - Amazon.com

" காதலாடும் கண்ணாமூச்சி " (Tamil Edition)

வணக்கம் டியர்ஸ், மீண்டும் மற்றொரு கதையின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணத்தில் மணமக்களான நிரல்யா மற்றும் அஸ்வின் இருவரும் ஓரே …

4.4/5 - Amazon.com

மௌனம் பாதி! மோகம் பாதி! (Tamil Edition)

நேரடி புத்தகமாக வெளியான, மௌனம் பாதி! மோகம் பாதி! கதையின் வாயிலாக மீண்டும்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதினைந்து வயதில் விபத்தில் தன் நினைவுகளை இழக்கும்…

எனை கொட்டித் தீர்க்கவா காதலே! (Tamil Edition)

வணக்கம் மக்களே, எனை கொட்டித் தீர்க்கவா காதலே! புத்தகம் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது ஆன்டி ஹீரோயின் கதை. புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து, புத்தக…

4.0/5 - Amazon.com

" தயங்குவதேனடி தளிர் மலரே!!! " (Tamil Edition)

அனைவருக்கும் வணக்கம். “தயங்குவதேனடி தளிர் மலரே!!!” என்ற கதையின் மூலமாக மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ருத்ர வர்மன் மற்றும் நிஹாரிகாவை பற்றிய கதை …